– 2001 – May | தன்னம்பிக்கை

Home » 2001 » May

 
  • Categories


  • Archives


    Follow us on

    நிறுவனர் பக்கம்

    பதினெட்டே முன் வருக!

    வருகிற மே 10, தமிழகத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப் போகிறவர்கள் யார் என்பதை முடிவு செய்யும் நாள். யாருக்கு வாக்களிக்கலாம் என்பதைவிட யார் யாருக்கு வாக்களிக்கக்கூடாது என்பதில் நான் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

    Continue Reading »

    பெற்றோர் பக்கம்

    செயல்களின் பின்னணி என்ன?

    ‘எம்புள்ளைக்கு ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது’ அவனை கெட்ட நண்பர்கள் குடிகாரனாக்கிவிட்டாங்க’ மதுவிற்கு அடிமையான இளைஞனுடைய தாயின் கதறல்.

    ‘எங்க பொண்ணு கள்ளங்கபடமில்லாதவ. அவளை ஆசை வார்த்தை காட்டி சம்மதிக்க வச்சு ஏமாத்திட்டான் பாவி’ – காதலில் தோல்வியடைந்த பெண்மணியின் பெற்றோரின் ஆதங்கம்.

    Continue Reading »

    தப்பித்தலா? விடுதலையா?

    (15.04.2001) அன்று ‘தன்னம்பிக்கை’ மாத இதழும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸஃ’ நிறுவனமும் இணைந்து நடத்திய “விட்டு விடுதலையாவோம்” நிகழ்ச்சியில் திரு.வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். அவர் உரையிலிருந்து சில பகுதிகள் உங்களுக்காக)

    Continue Reading »

    உள்ளத்தோடு உள்ளம்…

    மக்களை நாயகர்களாகக் கொண்டதுதான் மக்களாட்சி. வரிப்பணம் பெற்று, அதனை வழி நிர்வாகம் நடத்தும் தொண்டர்களாய் தங்களை வரித்துக் கொண்டவர்களே வாக்குக்கேட்டு வருவது வழக்கம். காலப்போக்கில் காட்சி மாறியது. தொண்டு செய்ய வந்தவர்கள் தலைவர்கள் ஆனார்கள். குடிமக்கள் வெறும் வாக்களிக்கும் இயந்திரங்களாய மாறிப்

    Continue Reading »

    முழுமையாய் வாழ்

    வானம் முழுதும்
    பறவைக்குச் சொந்தம்.

    காடு முழுவதும்
    மரத்திற்குச் சொந்தம்

    Continue Reading »

    ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க இளைஞர்கள்

    ஐக்கிய நாடுகள் மன்ற உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தின் பேராளராக (FAO Fello ) உலக வங்கியின் மனிதவள மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் தவல்தொடர்பு பறிய ஒரு மாத பயிற்சிக்காக, ஆஸ்திரேலியாவில் “பிரிஸபன்” நகரில் அமைந்துள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக் கழகத்திற்கு சில தினங்கள் முன்பு சென்று வந்தேன்.

    Continue Reading »

    வாசகர் கடிதம்

    கைரேகை பார்த்து ஜோதிடம் சொல்வார்கள். கைவிரலை வைத்து மக்கள் குண நலன்களை விளக்கிய ‘வணக்கம் தலைவரே’ சிறப்பாக இருந்தது.

    ச. மல்லிகா, கோவை

    என்னை முழுமையாக அடையாளம் காண உதியது சக்சஸ் ஜெயச்சந்திரனின் ‘உங்களை உங்களுகு அடையாளம் தெரிகிறதா?’

    Continue Reading »

    நம்பிக்கையும் நானும்

    (திரு. மெர்வின் அவர்கள் தமிழகத்தின் தலைசிறந்த சுயமுன்னேற்றச் சிந்தனையாளர்களில் ஒருவர். 40 ஆண்டுகளாக இந்தத்துறை பற்றி பேசியும் எழுதியும் வருபவர். இதுவரை 80க்கும் அதிகமான சுயமுன்னேற நூல்களை எழுதியுள்ள திரு. மெர்வின் அவர்களை தன்னம்பிக்கை இதழுக்காக பேட்டி கண்டோம்.)

    Continue Reading »

    உற்சாக உற்சவம்

    தன்னம்பிக்கை மாத இதழும், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் ‘விட்டு விடுதலையாவோம்’ என்னும் முன்னேறத் துடிப்போருக்கான மெகா பயிலரங்கின் ஏழாவது நிகழ்ச்சி 15.4.2001 அன்று கோவை நானி கலையரங்கில் நடைபெற்றது. நிரம்பி வழிந்தது அரங்கம். நடைபாதையிலும் அணி அணியாக அமர்ந்திருந்தனர். முன்னேறத்துடிக்கும் இளைஞர்கள்.

    Continue Reading »

    மனசுவிட்டுப் பேசுங்க….

    கேள்வி பதில்

    பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே இருக்குது. ஒண்ணு தீர்ந்தா வேறொண்ணு வருது. பிரச்சினையே வேண்டாம்னு ஒதுங்கி நின்னாலும் விடமாட்டேங்குது. இதற்கு என்ன செய்வது?

    (பெயர், ஊர் – வேண்டாம்)

    Continue Reading »