– 2001 – May | தன்னம்பிக்கை

Home » 2001 » May (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    வணக்கம் தலைவரே

    “தலைவர்களை உருவாக்குபவர்களே நல்ல தலைவர்கள் என்று கடந்த இதழில் சொல்லியிருந்தேன்.புதிய தலைவர்கள் உருவாவது, இருக்கிற தலைமை மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஆகிவிடாதா என்று சிலர் கேட்டார்கள். ஆகாது! தன் மீது நம்பிக்கையுள்ளத் தலைவர்கள், தனக்கு இணையானவர்களை உருவாக்குதில்தான் அக்கறை காட்டுவார்கள்.

    Continue Reading »

    சத்குரு பதில்கள்

    என் குடும்பத்தில் நெருங்கிய உறவினர்கள், எனக்கும் என் செயல்களுக்கும் எதிர்மறையாக உள்ளனர். அதற்குக் காரணம் என்ன? அதலிருந்து எப்படி விடுபடுவது?

    வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் ஏன் உங்களுக்கு எதிராக ஆனாகள் என்பதை முதலில் பார்க்க வேண்டும். இதற்கு நீங்களே கூட முக்கியமான காரணமாக இருக்கலாம். இலை,

    Continue Reading »

    உணவகம்

    கல்லாவுக்கு கொஞ்சம் டிப்ஸ்

    ‘சாருக்கு ரெண்டு வெங்காய ரோஸ்ட் சூடா போடு’ என்ற பரப்பபுக் குரலுடன் வீதிக்கு நான்கு ஹோட்டல்கள், மெஸ்கள் என வியாபாரம் நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறது.

    ‘பர்த்டே’ பார்ட்டி என லட்சக்கணக்கில் விருந்து கொடுப்பவருக்கும், ஐந்து பைசா, பத்து பைசா கையேந்தி வாங்கி பொட்டலச்சாப்பாடு சாப்பிடுபவருக்கும் அவசியத் தேவை உணவு. அது நட்சத்திர ஓட்டல்களாகவும் இருக்கலாம். நடைபாதைக் கடைகளாகவும்

    Continue Reading »

    மனித சக்தி மகத்தான சக்தி

    இல்லறத்தில் இருப்பவர்கள் தங்கள் முழுமையான ஆற்றலை வெளிப்படுத்தி வாழ்வதென்றால் அதற்கு ஒரு அடிப்படைத் தேவை இருக்கிறது. ஆண்கள் தங்கள் தன்மைக்கு எவ்வித்ததிலும் பெண்கள் குறைந்தவர்கள் அல்ல. என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உடல் வலிமையில் வேண்டுமானால், ஆண்கள் விஞ்சியிருக்கலாம்.

    Continue Reading »

    உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்

    ஒரு ஆட்டு மந்தையில் ஒரு பெண் சிங்கம் நுழைந்தது. பயந்துபோன ஆடுகள் சிதறி ஓடின. தாய்மை நிலையிலிருந்த அந்தப் பெண் சிங்கம் ஒரு குட்டியை பெற்றுப் போட்டு விட்டு இறந்து போனது.

    தாயை இழந்த சிங்கக் குட்டிக்கு ஆட்டுக் கூட்டம் அடைக்கலம் தந்து பாலூட்டி வளர்த்தன.

    Continue Reading »

    சிரிப்போம் சிறப்போம்

    நம் நாட்டில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் எதனையும் ஆச்சரித்தோடு பார்ப்பது. நம்புவது, அதனை மற்றவர் ஆச்சரியப்படும்படி சொல்வது. நான் சொல்வது கூட உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

    ஒருவர் சோதிடம் பார்க்க விரும்பினார். தன் குடும்ப ஜாதகத்தை எடுத்துக் கொண்டு சோதிடரிடம் சென்றார். சோதிடரிடம் கொடுத்து விட்டு முன்னாள் அமர்ந்தார்.

    Continue Reading »

    நம்பிக்கையும், தன்னம்பிக்கையும்

    மனிதன் தன்னை முழுமையாக நம்பினால் தன்னம்பிக்கை தானாக வந்து விடும். நம்பிக்கையில்தான் நாம் உயிர் வாழ்கிறோம். குடும்பத்திடம், சமுதாயத்திடம், நண்பனிடம், நாட்டிடம், தெய்வத்திடம் உள்ள நம்பிக்கையே நமது வாழ்வுக்கு அடிப்படை.

    தனக்கு தெய்வ நம்பிக்கை இல்லை என சொல்பவன் கூட ஒரு தலைவர் படத்தை வழிபடுகிறான். அவனுக்கு விழா எடுக்கிறான். கிரீடம் சூட்டுகிறான்.

    Continue Reading »

    வெற்றியின் மனமே

    தொடர்..

    வெற்றிப்படி எங்கே?

    இண்டர் நெட் ஜோக் ஒன்றைப் பார்ப்போம்.

    புதியதாக கார் வாங்கிய அந்த கோமாளிக்கு படு குஷி. காரை படுவேகமாக ஓட்டிக் கொண்டு நீண்ட தூரம் வந்து விட்டான்.

    Continue Reading »

    பொதுவாச் சொல்றேன்

    எனக்குத் தெரிந்து ஒருவர் தன் வீட்டிலே ஒரு சைக்கிள் வைச்சிருந்தார். நாற்பது வருஷத்துக்கு முந்தைய சைக்கிள், பெல்லைத் தவிர எல்லாமே சத்தம் போடும். அதை யார் தலையிலாவது கட்டிலாம்னு தவியாத் தவிச்சார். இருநூறு ரூபாய் கிடைச்சாக்கூடப் போதும் கொடுத்துடலாம்னு பார்த்தார் யாருமே மாட்டலை.

    Continue Reading »