– 1989 – December | தன்னம்பிக்கை

Home » 1989 » December

 
  • Categories


  • Archives


    Follow us on

    நம்பிக்கை…

    நம்பிக்கை
    நார் மட்டும்
    நம் கையில்
    இருந்தால்

    Continue Reading »

    கவிதைகள்

    பெண்ணே
    நிமிரிந்து நில்
    நிலவு கூட
    உனக்கு நெற்றிப் பொட்டாகும்

    Continue Reading »

    சிந்தனைத்துளி

    நட்புக்கொள்ள விரும்பினாலும் நண்பர்கள் கிடைக்காத ஏழைகளுக்கும் நண்பனாவேன்.
    -கவிஞர் ஷெல்லி.

    Continue Reading »

    வெள்ளைப் புறாக்களே!

    வெள்ளைப் புறாக்களே!
    சமாதானச் சின்னங்களே!
    வெகு தூரம் போய்விடாதீர்கள்.
    உங்களை யார் பறக்க விடுவது

    Continue Reading »

    இனிய நண்பர்களே! வணக்கம்.

    இந்த நாட்டு மக்களின் நலனுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் செய்கின்ற செயல்களினால் ஏதேனும் துன்பமும் தொல்லைகளும் நேருமாயின் அதனை மனமுவந்து ஏற்றுக்கொள்ள தாயாரக இருக்கின்றோம்.

    Continue Reading »

    புதிய அரசை வரவேற்போம்

    • நாட்டு மக்கள் தங்களை ஆளும் தலைவர்களைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள். அடுத்த ஐந்தாண்டுகட்கு அவர்கள் நமக்கு ஆட்சித்தலைவர்கள் இந்த நாட்டு மக்களின் நன்மை கருதி சில வேண்டுகோள்களை அவர்கள் முன்பு வைப்பது கடமை என்று கருதுகிறோம்.
    • ஐந்தாண்டுகளும் அவர்கள் ஒற்றுமையாகவும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் செயல்பட வேண்டும்.
    • Continue Reading »

    நிரந்தர வெற்றிக்கு….

    வாழ்க்கை ஓரிரு நாட்களில் ஓரிரு நிகழ்ச்சிகளோடு முடிந்து விடுவதில்லை. வாழ்க்கை என்பது நெடியது, நீண்டது. நீண்டு கொண்டே செல்வது. ஆனால் நம் வாழ்நாள் குறுகியது. இந்த குறுகிய வாழ்நாளில் நாம் சாதிக்க வேண்டிய சாதனைகள் ஏராளமக உள்ளன. அதை விடுத்து

    Continue Reading »

    நமக்கு வந்த கடிதங்கள்

    “பதினெட்டே முன் வருக” கட்டுரையைப் பற்றி,

    டாக்டர் எல்.எஸ்.கே. அவர்களின் சிந்தனைகள் இந்தியாவில் உள்ள அனைவர்க்கும் பொருத்தமே. அதிலும் தமிழ் மக்களுக்கு மிகவும் பொருந்தும்.

    அகநானூறு, புறநானூறு கண்ட தமிழர்கள்

    Continue Reading »

    ஒரு சாதனையாளரை சந்தித்தபோது…

    இதோ ஒரு இளைஞர். உழைப்பால் உயர்ந்தவர் தான் உழைத்து சம்பாதித்ததில் பணத்தில் தொழிலுக்கு உதவியாக, புதிய ஸ்கூட்டர் வாங்கியுள்ளதை என்னிடம் மகிழ்வோடு கொண்டு வந்து காட்டிச் சென்றார்.

    Continue Reading »

    தோழா உனக்கென்ன..!

    தோழா!
    வெந்து தணியுமுன்
    ஒரு முறை
    வெற்றிக் கொடி
    நாட்டு!

    Continue Reading »