வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
சண்முக வடிவேல் இரா on Jul 2002
ஒருநாள் நள்ளிரவு காவலர் ஒருவரும் தலைமைக் காவலரும் ஒருவருமாக ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.
ஒருவன் இவர்களைக் கண்டு மறைந்து மறைந்து சென்றான். போலீஸஃ கண்களுக்குத் தப்ப முடியுமா? அவனைப்பின் தொடர்ந்தனர். சந்தேகமில்லை. பழைய திருடன்தான். பிடிக்கவிரைந்தனர். ஒரு சந்துக்குள் ஓடி விட்டால் தலைமைக் காவலர் சாதாரணக் காவலரை
Continue Reading »
0 comments Posted in Articles