– 2001 – September | தன்னம்பிக்கை

Home » 2001 » September

 
  • Categories


  • Archives


    Follow us on

    சிரிப்போம் சிறப்போம்

    நாடகமேடை நகைச்சுவைகள் மிகவும் இனிமையாக இருக்கும்.

    கலைவாணர் காலத்தில் நடந்ததாக ஒரு நகைச்சுவையைச் சொல்லுவார்கள். புதிய நடிகர் ஒருவர் நாடக ஒத்திகையின்போது மிக அருமையாக நடிப்பார், வசனம் பேசுவார் . ஆனால், மேடைக்கு வந்து மக்களைப் பார்த்துவிட்டால் போதும் நடுக்கம் வந்து சிரமப்படுவார்.

    Continue Reading »

    ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்

    ‘மனிதன் மேல்நிலைக்குச்செல்லமுற்படும்போது, அவன் உயர்வுக்குபெரிய உறுதுணையாக இருக்கிற கருவி உடல்’ என்று ஜக்கி வாசுதேவ் அவர்க் எழுதியுள்ளதைக் கடந்த இதழில் படித்திருப்பீர்கள்.

    Continue Reading »

    வெற்றிப்பாதை

    வேர்வைத் துளிகள் நீராய்ப் பாய்ந்தால்
    வெற்றிகள் அறுவடையாகும் – நீ
    சோர்வின் மடியில் தூங்கிக் கிடந்தால்
    சுகங்கள் விலகிப் போகும்.

    Continue Reading »

    பெற்றோர் பக்கம்

    எதையும் எதிர்கொள்ளும் மனோபாவம்

    சில பிள்ளைகளின் மனப்போக்கைப் பாருங்கள். பாடத்தைப் படிக்கும் போது சிரமமாயிருந்தால், அதை ஒதுக்கி விடுவார்கள். ‘முடியலையே’ என சிலர் அழுவார்கள்.

    ஆசிரியர் கண்டிப்பானவராக இருந்தால் அவரை தவிர்த்துக்கொண்டே இருப்பார்கள். சில சமயங்களில் அந்த ஆசிரியரின் வகுப்பையே பெற்றோரிடம் சொல்லி

    Continue Reading »

    சிந்தனைத்துளி

    கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற பிரச்சனை பற்றிச் சிந்திக்க நான் ஒரு விநாடியைக் கூடச் செலவிட்டதே கிடையாது. கடவுள் இருக்கிறார் என்று வாதிடவோ இல்லையென்று போரிடவோ நாம் இந்த உலகத்தில் தோன்றவில்லை. நாம் தோன்றியிருப்பதன் நோக்கம் வாழவேண்டுமென்பதற்காகத் தானேயொழிய கடவுள் வாழ

    Continue Reading »

    டாக்டர் ருத்ரன் பதில்கள்

    (தன்னம்பிக்கை மாத இதழும் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் “விட்டு விடுதலையாவோம்” தொடர் பயிலரங்கில் 27-5-2001 நிகழ்ச்சியில் பங்கேற்ற வாசகர்களின் கேள்விகளுக்கு டாக்டர் ருத்ரன் அளித்த பதில்கள் உங்களுக்காக…)

    Continue Reading »

    நிறுவனர் பக்கம்

    ஒத்திப்போடுதல்

    இன்று செய்யலாம. நாளை செய்யலாம் என்று நாளைக் கடத்திக் கொண்டே போவது பலருக்கு வழக்கமாகிட்ட ஒன்றாகும். ஒத்திப் போடுதல் (Postponement) என்பது ஒரு வகையான பழக்க நோய் (Habit disease) தான். இந்த நோய்க்கு ஆளானவர்கள் தங்கள் காலைக் கடன்களை கூட, குளிப்பதைக்கூட தள்ளி வைப்பார்கள். இதனால் என்னவாகும்? உடல் நலம், மனநலம் எல்லாம் கெட்டுபோகும்; அன்றைய நாள் வீணாகும்.

    Continue Reading »

    நம்பிக்கையும் நானும்

    – சன். டி.வி. திரு. தி. வீரபாண்டியன் பேசுகிறார்.

    (திரு. தி. வீரபாண்டியன், சன் டிவியின் அரசியல் விமர்சகர். “ஞானபீடம்” நிகழ்ச்சித் தயாரிப்பாளர். இவற்றைத் தாண்டி ஒரு நல்ல கவிஞர், பேச்சாளர். திரையில் தோன்றுவது போலன்றி, மெனமையான மனிதர், பல அரசியல் தலைவர்களை கேள்விக்கணைகளால் திணற வைக்கிற திரு. வீரபாண்டியன், தன் நல்லியப்புகளால் அதே தலைவர்களின் நம்பிக்கைக்குரிய நண்பராகவும் திகழ்கிறார். இதோ… தன்னம்பிக்கை வாசகர்களுக்காக, திரு. வீரபாண்டியன் அவர்களுடன் ஒரு “நேருக்கு நேர்”)

    Continue Reading »

    வாசகர் கடிதம்

    தன்னம்பிக்கை நாளுக்குநாள் மெருகேறி வருகிறது. வாழ்த்துக்கள். “விட்டு விடுதலையாவோம்” தொடர் “பயிலரங்கம்” எங்களிடம் நல்ல உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தொடரட்டும் உங்கள் பணி

    Continue Reading »

    மனித சக்தி மகத்தான சக்தி

    மனித சக்தி என்பது, தனக்குள் இருக்கும் அருட்பேராற்றல், அதனை உணர்வதன் மூலம் ஒரு மனிதனால் தன்னையே உணர இயலும். தன்னை உணர வேண்டுமானால் உலகியல் வாழ்க்கையில் இருந்து விடுபட்டாக வேண்டுமா? இந்தக் கேள்வியைப் பலரும் கேட்கிறார்கள்.

    Continue Reading »