– 2008 – February | தன்னம்பிக்கை

Home » 2008 » February (Page 3)

 
  • Categories


  • Archives


    Follow us on

    உங்கள் கவனத்திற்கு…

    பல சிகிச்சைகள் எடுத்தும் தொடர்ந்து நீடிக்கிறதா…

    அதற்கான காரணம் கண்டறிய முடியவில்லையா?

    அப்படியென்றால் இதை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும்.

    Continue Reading »

    ஜீன் தெரப்பி மூலம் காது கேட்கும் தன்மையை மீண்டும் கொண்டு வரமுடியும்

    ஒவ்வொரு வருடமும் பல லட்சக்கணக்கான மனிதர்கள் காது கேட்கும் தன்மையை இழந்து விடுகின்றனர்.

    Continue Reading »

    நிறுவனர் நினைவுகள்

    அது 1977-ஆம் வருடம் சனவரி மாதம். அய்யா இல.செ.கந்தசாமி அவர்கள், தனது முதல் நாவலாகிய “ஓ.. அன்றில் பறவைகளே” என்ற படையலை முதற்பதிப்பாக வெளியிட்டிருந்தார்.

    Continue Reading »

    வேரில் பழுத்த பலா

    “நான் யார்?” என்ற கேள்விக்கு பதில் தேடி ஞானியரும் துறவியரும் ஆண்டாண்டு காலமாக அலைந்து வந்திருக்கிறார்கள். ‘இது ஏதோ சித்தர்களும் பெரும் தத்துவ அறிஞர்களும் பேசுகின்ற கருத்து; நமக்கு எதற்கு?’ என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

    Continue Reading »

    திறந்த உள்ளம்

    இளைஞர் தினம் கொண்டாடப்படும் மாதத்தில் இளைஞர் தின சிந்தனைகளை, விவேகானந்தர் சிந்தனைகளை தொகுத்து வழங்கியது பாராட்டுக்குரியது. தியானம் பற்றிய விளக்கங்களை வழங்கிய திரு. பன்னீர் செல்வம் அவர்களின் வார்த்தைகள் மறுக்க முடியாதவை. திருப்பம் வெற்றியின் விருப்பம், மனது வைத்தால் எல்லாமே முடியும்,

    Continue Reading »

    கேள்வி-பதில்

    என்னதான் உழைப்பு புத்திசாலித்தனம் இருந்தாலும் பணம் சம்பாதிக்க அதிர்ஷ்டமும் வேண்டுமா?

    கண்ணுக்குப் புலனாகாத சக்தி ஒன்று அதிர்ஷ்டம் என்ற பெயரில் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்வது போன்று உங்கள் கேள்வி அமைந்துள்ளது.

    Continue Reading »