சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
வணக்கம். ரொம்ப ஜாலியா, சந்தோஷமா புதுவருடத்தைக் கொண்டாடி முடிச்சிருப்பீங்க! இந்த மாதம் நாம பேசப்போற விஷயமும் இந்தக் கொண்டாட்டத்துக்கு ரொம்ப பொருத்தமானது தான். அது எனன்னா…
Continue Reading »
0 comments Posted in Articles
உள்ளத்தோடு உள்ளம்
எழுத்தாளர் தேக்கரே அவர்களுக்கு இலக்கியத்திற்கான மிகப்பெரிய விருது வழங்கப்பட்டது. அவரை கௌரவிக்க செல்வந்தர் ஒரு மிகப்பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
Continue Reading »
0 comments Posted in Editorial
விடியல்
0 comments Posted in Articles
சிந்தனைத் துளி
சந்தோஷமாக இருப்பதால்
நாம் சிரிப்பதில்லை.
சிரிப்பதால் தான் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
-வில்லியம் ஜேம்ஸ்.
Continue Reading »
0 comments Posted in Articles
பயிலரங்கச் செய்தி
பொதுத்தேர்வு தன்னம்பிக்கை பயிலரங்கம்
கோவை அடுத்துள்ள சர்க்கார் சாமக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தன்னம்பிக்கை மாத இதழும், கோவை கிழக்கு ரோட்டரி சங்கமும் இணைந்து பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தன்னம்பிக்கை பயிலரங்கம் நடத்தியது. விழாவில் தன்னம்பிக்கை பயிற்சியாளர் திரு. சூரியன் மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெணகள் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்துப் பேசினார்.
Continue Reading »
0 comments Posted in Articles
முயன்றால் முடியும்!
வெற்றிச் சிகரம் வான்போல் உயரக்
கனவு காணுங்கள்!
கற்பனைத் தேரில் நம்பிக்கை கொண்டு
கடமையை ஆற்றுங்கள்!
Continue Reading »
0 comments Posted in Articles
நல்ல தூக்கம் வேண்டுமா?
மனிதனுக்கு மிகவும் இன்றியமைதாது மூன்று.
1. உண்ண உணவு 2. உடுத்த உடை. 3. நல்ல தூக்கம்
Continue Reading »
2 comments Posted in Articles
ஆமையும், முயலும்
தங்கவேலு மாரிமுத்து on Feb 2008
ஒரு வகுப்பறை. ஆமை, முயல் இவைகளுக்கு இடையே நடந்த ஓட்டப்பந்தயக் கதையை மாணவர்களுக்குச் சொன்னார் ஆசிரியர்.
பிறகு, “இந்தக் கதையிலிருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள்?” என்று மாணவர்களைக் கேட்டார். ஆச்சரியம்! எத்தனைவிதமான பதில்கள்! அத்தனையும் விதவிதமான பார்வைகளின் வெளிப்பாடுகள்.
Continue Reading »
0 comments Posted in Articles