திண்ணையக் காணோம்
– டாக்டர் என். ஸ்ரீ தரன்
அயல் மனுஷனையும்
நெருக்கமாக உணர்ந்துருவான,
சாணி மெழுகி, கோலம் எழுதின,
குளிர்ச்சியான கிராமத்துத் திண்ணைகள்
Continue Reading »
0 comments Posted in Articles
– டாக்டர் என். ஸ்ரீ தரன்
அயல் மனுஷனையும்
நெருக்கமாக உணர்ந்துருவான,
சாணி மெழுகி, கோலம் எழுதின,
குளிர்ச்சியான கிராமத்துத் திண்ணைகள்
Continue Reading »
0 comments Posted in Articles
தொழிற்சங்கங்கள் எப்பவுமே பலம் பொருந்திய இயக்கங்களா இருந்து வந்திருக்கு. கோரல் மில் வேலைநிறுத்தத்திலே வ.உ.சி. காட்டிய வழியிலே உரிமைகள் எல்லாம் திரும்பக் கிடைச்சுது. தொழிலாளர்களுக்கான சட்டங்களோ நியதிகளோ இல்லாத
Continue Reading »
0 comments Posted in Articles
– சிந்தனைக் கவிஞர் கவிதாசன்
வாழ்க்கை எனும் பூங்காவில்
வெற்றி மலர்களைப் பறிப்பதற்கு
திட்டம் என்கிற செயல்கரங்கள் நீளட்டும்!
வெற்றி விழுவதுகளில் ஊஞ்சலாடுவதற்கு அடிப்படைத் தேவைகளில் மிகவும் முக்கிய மானது செயல்திட்டம் ( Action Plan ).
Continue Reading »
0 comments Posted in Articles
சின்னத்திரை,
திரைப்படம் விளையாட்டு
இன்னபிற பொழுதுபோக்கில்
யாரோ ஜெயிப்பற்காக
காலத்தை வீணாக்கி
Continue Reading »
0 comments Posted in Articles
– பேரா.ஆ. இரத்தினசாமி
( நினைவாற்றல் தன்னாற்றல் மேம்பாட்டுப் பயிற்சியாளர், மாணவர் ஆலோசகர், ஈரோடு)
எப்படி வேண்டுமென்றாலும் படிக்கலாம்’ என்ற நிலைமாறி, ‘ இப்படித்தான் படிக்கவேண்டும்’ என்ற சில முறைகளை மேற்கொண்டால் படித்தல் முலம் கற்றல் எளிதாகும்.
Continue Reading »
2 comments Posted in Articles
டாக்டர். இல.செ. கந்தசாமி
யாருடைய வாழ்க்கையும் ஒரே சீராக நடை பெறுவதில்லை. ஒரு நடைபாதைபோல, மேடு பள்ளங்கள், வளைவு நெளிவுகள் வரவே செய்யும். வெற்றி தோலவிகள் என்பவை மனித வாழ்வில் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருப்பவையே. ஒரு
Continue Reading »
2 comments Posted in Articles
– டாக்டர் ஜி. இராமநாதன்
பெரிய மலைச்சிகரத்தின் மீது ஏறிக் கொண்டிருந்த ஒருவன் விழுந்துவிட்டாள். அப்படி விழும்போது பாறை இடுக்கில் வளர்ந்திருந்த ஒரு மரக்கிளையைப் பிடித்து கொண்டான்.
Continue Reading »
0 comments Posted in Articles
கோவையில்
பயிற்சியளிப்பவர்: யோகி ராஜேந்திரா
யோகா ஆசிரியர், இயற்கை உணவு ஆலோசகர்
தலைப்பு : காக்கா காக்க உடல் நலம் காக்க!
10.08.2003 ஞாயிறு
மாலை 6.00 மணி
Continue Reading »
0 comments Posted in events
ஈரோட்டில்
பயிற்சியளிப்பவர் : R.M.S. பார்வதி, M.E.,Ph.D.,
நேர்மறையாக சிந்திப்போம்!
POSITIVE THINKING
17.08.2003, ஞாயிறு
காலை 10.00 மணி முதல் 1.30 மணிவரை
Continue Reading »
0 comments Posted in events