மலரட்டும் நல வாழ்வு
சுமைகளை இறக்குவோம்
கழுதை பொதி சுமக்கும். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. ஒரு சலவைத் தொழிலாளி அழுக்குத் துணிகளை எல்லாம் மூட்டைகளாகக் கட்டி, தனது கழுதையின் முதுகில் தொங்கவிட்டு ஆற்றங்கரைக்கு ஓட்டிச் செல்கிறார். அங்கு ஒவ்வொரு மூட்டையாகத்தான் எடுத்து சலவை செய்கிறார். எல்லா அழுக்கு மூட்டைகளையும் ஒரே சமயத்தில் எடுத்து சலவை செய்யமாட்டார்.
Continue Reading »
0 comments Posted in Articles