– 2002 – October | தன்னம்பிக்கை

Home » 2002 » October (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    மலரட்டும் நல வாழ்வு


    சுமைகளை இறக்குவோம்

    கழுதை பொதி சுமக்கும். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. ஒரு சலவைத் தொழிலாளி அழுக்குத் துணிகளை எல்லாம் மூட்டைகளாகக் கட்டி, தனது கழுதையின் முதுகில் தொங்கவிட்டு ஆற்றங்கரைக்கு ஓட்டிச் செல்கிறார். அங்கு ஒவ்வொரு மூட்டையாகத்தான் எடுத்து சலவை செய்கிறார். எல்லா அழுக்கு மூட்டைகளையும் ஒரே சமயத்தில் எடுத்து சலவை செய்யமாட்டார்.

    Continue Reading »

    வெற்றிப்பெற முயற்சிக்கிறீர்கள்… ஆனால் பலன் கிடைப்பதில்லையா…?

    பல சுயதொழில் புரிபவர்கள் தங்களது நிறுவன வெற்றிகளைப் பறிகொடுத்துக் கொண்டு இருக்கின்றனர். வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருக்க மட்டுமே சாத்தியமா? அதை அடைய முடியாதா?

    முடியும்! அதற்குத் தேவை மாற்றம்.

    Continue Reading »

    மகாபாரத்த்தில் நிர்வாகவியல்

    – சூரிய குமார்

    இப்போதுள்ள தலைமுறையினரிடையே நிர்வாகவியல் படிப்புக்கு சிறந்த வரவேற்பு உள்ளது. இதன் காரணமாகவே பலர் வெளிநாடு களுக்குச் சென்று எம்.பி.ஏ. (MBA) போன்ற பட்டமேற்படிப்புகளை மேற்கொள்கின்றனர்.

    Continue Reading »

    வெற்றி

    ஒவ்வொரு நிகழ்காலமும் மறுநாள் இறந்த காலமாக மாறிவிடுகிறது. அதே போன்றே ஒவ்வொரு எதிர்காலமும் நாளைய தினம் நிகழ்காலமாக மாறி விடுகிறது.

    எனவே “நாளை” என்று ஒரு வேலையினையும் தள்ளிப்போடாதே. அழுதாலும் பிள்ளை அவள்தான் பெறவேண்டும் என்பதற்கிணங்க உனக்கென்று உள்ள பணியினை நீ தான் செய்து முடிக்கப்போகிறாய். நீ விரும்பி அப்பணியினை ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக்

    Continue Reading »

    கேள்வி பதில் பகுதி

    கடந்த காலத்தை நினைச்சா கவலையா இருக்கிறது. எதிர்காலத்தை நினைச்சா பயமாக இருக்கிறது.
    இந்த குழப்பத்திலேயே பல நேரங்களில்
    செய-ழந்து தவிக்கிறேன்.
    என்ன செய்யலாம்?

    Continue Reading »

    சிந்தனைத்துளி

    வேலை மனிதனைக் கொல்வதில்லை.
    கவலைதான்
    கொல்லும்.

    Continue Reading »

    வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!

    ‘பேசுவது நாக்கின் வேலை; கேட்பது காதின் வேலை. பேசுவது வெளிப்படுத்துவது; கேட்பது உள்வாங்குவது.

    வியாபார மொழியில் சொல்வ தென்றால் பேசுவது விற்று முதல்; கேட்பது கொள்முதல்.

    விற்றால்தான் லாபம் கிடைக்கும்; வாங்கினால்தான் விற்பதற்கு சரக்கு இருக்கும்.

    Continue Reading »

    சிந்தனைத்துளி

    நேர்மையுடன் செயல்படுதல், படிப்படியாக வளர்ந்து கொண்டே வருதல், கடமை தவறாது பணியாற்றும் பணியாளர்கள், சரியான நடைமுறைத் திட்டம், தகுதி வாய்ந்த தலைமை இவ்வைந்தும் சிறந்த நிறுவனங்களின் அடிப்படை அம்சங்களாகும்.

    Continue Reading »

    வெற்றியின் மனமே

    ஆளைத்தேடி ஆஸ்தியைத் தேடு

    ஹென்றி போர்டு, காரைக் கண்டுபிடித்தவர். ஆனால், படிப்பறிவில்லாதவர்.

    படிப்பறிவில்லாத போர்டு வளர்ந்து கொண்டே வருவதைப் பார்த்து, படித்தவர்களால் அதைப் பெருந்தன்மையுடன் ஏற்க முடியவில்லை.

    Continue Reading »

    நிறுவனர் பக்கம்

    முன்னோக்கிச் செல்லுங்கள்

    தன்னம்பிக்கை உள்ளவன் பார்வை முன்னோக்கியே இருக்கும். அவன் வாழ்க்கைப் பயணத்தை முன்னோக்கியே நடத்துவான். முன்னோக்கிச் செல்வது என்பதே அவனது வாழ்விற்கு அவன் அமைத் துக் கொண்ட சட்டமாகவும் இருக்கும். அதுவே அவனது இலட்சியம்.

    Continue Reading »