நீதி இலக்கியங்களில் தன் முன்னேற்றச் சிந்தனைகள்
மதுரை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
நாள்: 19.10.2014 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 11.00 மணி
இடம்: சிபி பயிற்சி கல்லூரி 3/182 P.R. வளாகம், முதல் தளம்
ப்ரொபசனல் குரியர் மாடி, பேங்க் காலனி,
மதுரை – 14
தலைப்பு: “நீதி இலக்கியங்களில் தன் முன்னேற்றச் சிந்தனைகள்”
சிறப்புப் பயிற்சியாளர்: பேராசிரியர் முனைவர் மு. பெர்னாட்சா, Ph.D
முன்னை தமிழ்த்துறைத் தலைவர்
வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி
தொடர்புக்கு :
தலைவர் : திரு. எ. எஸ். இராஜராஜன்: 94422 67647
செயலர்-கவிஞர். இரா. இரவி: 98421 93103
ஒருங்கிணைப்பாளர் திரு. திருச்சி சந்தர்: 94437 43524
0 comments Posted in Madurai events