நமக்குள் புதுயுகம் பிறக்கட்டும்
ஈரோடு தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
நாள் : 15.06.2014; ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை,
இடம் : மாயாபஜார் அ/இ ஹால்,
(வடிவு சுப்ரமணியம் மண்டபம் எதிரில்),
Opp. E.B. அலுவலகம் எதிரில்,
E.V.N. ரோடு,
ஈரோடு.
தலைப்பு : நமக்குள் புதுயுகம் பிறக்கட்டும்”
சிறப்புப் பயிற்சியாளர்: Jc. G. புவனேஸ்வரி, M.A., M.Phil. இயக்குனர்,
செவன்த் சென்ஸ் அகாடமி,
திருப்பூர்
போன்: 80568 80859
தொடர்புக்கு
தலைவர் ஆடிட்டர் P. வெங்கடேஸ்வரன் 97879 50100
செயலாளர் M. மணிகண்டன் 90255 51777
பொருளாளர் S.A. சிவசாமி 99943 46686
0 comments Posted in Erode Events