ஒரு பாதசாரியின் பயணக்குறிப்புகள்
பயணங்கள் இப்போதெல்லாம் பாதுகாப்பானதாய் இல்லை. நகரத்தில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு இரு சக்கர வாகனங்களில் அவ்வளவு எளிதில் போய் விட முடிவதில்லை. சாலை விபத்துக்கள் பற்றிய ஒரு கவிதையில் பூமா, ஈஸ்வரமூர்த்தி என்ற கவிஞர், “மரணம் என்பது ஒரு லிஸ்ட் வைத்துக் கொண்டு, இன்றைக்கு
Continue Reading »
0 comments Posted in Articles