நீங்களும் எழுத்தாளராகலாம்
தொடர்…
– பெருமாள் முருகன்
எழுதுவதற்கு என்ன வேண்டும்? இந்தக் கேள்விக்கு எத்தனையோ பதில்கள் உண்டு. நல்ல எழுதுகோல் தேவை என்று ஒருவர் சொல்லலாம். சிலருக்குப் பேனா மேல் இருக்கும் ஈடுபாடு அத்தகையது. விதவிதமான எழுதுகோல்களைச் சேகரிக்கும்
Continue Reading »
0 comments Posted in Articles