– 2004 – February | தன்னம்பிக்கை

Home » 2004 » February

 
  • Categories


  • Archives


    Follow us on

    நீங்களும் எழுத்தாளராகலாம்

    தொடர்…

    – பெருமாள் முருகன்

    எழுதுவதற்கு என்ன வேண்டும்? இந்தக் கேள்விக்கு எத்தனையோ பதில்கள் உண்டு. நல்ல எழுதுகோல் தேவை என்று ஒருவர் சொல்லலாம். சிலருக்குப் பேனா மேல் இருக்கும் ஈடுபாடு அத்தகையது. விதவிதமான எழுதுகோல்களைச் சேகரிக்கும்

    Continue Reading »

    அறிவும் வெற்றியும்

    ‘தட்டிக் கழித்தல்’ என்பது ஒரு வகை வைரஸ் நோய்! நம் புராணங்களில் வரும் அரக்கர்கள் போல் அது பல வடிவங்களை எடுக்க வலது என்று சென்ற இதழில் கண்டோம். ‘உடல் நலக் குறைவுய என்ற அதன் ஒரு வடிவத்தை அங்கே பார்த்தோம்.

    Continue Reading »

    மகிழ்ச்சி மிக சுலபம்

    – ஆர்.பி. ஆர்.
    நாகர்கோவில்

    காலை உணவு, காபியைக் கொண்டு வந்து வைத்தாள் சுகந்தி. கணவன் சந்திரன். ‘காபி அருமை’ ஸ்கூட்டரில் அலுவலகம் போய் விட்டான். எதேச்சையாக தம்ளரில் இருந்த மீது காபியை வாயில் ஊற்றினாள் சுகந்தி. சுத்தமாகச் சர்க்கரை போடவில்லை என்று அப்போதுதான் தெரிந்தது. இதை ‘அருமை’ என்றாரே!

    Continue Reading »

    எண்ணத்தில் முதன்மை கொள்வோம்

    – சிந்தனைக் கவிஞர் கவிதாசன்

    வண்ணம் குழம்பினால் ஓவியம்
    எண்ணம் தெளிந்தால் காவியம்
    புத்தும்புது எண்ணங்கள் மலர்ந்தால்
    பூஞ்சோலையாகும் நமது வாழ்க்கை!

    Continue Reading »

    தேர்வு

    இலக்கங்களை
    இடுவது மட்டுமல்ல…

    இலட்சியங்களை
    தொடுவதும் தான்
    பதிலை விதைப்பது
    மட்டுமல்ல வசந்தத்தின்

    Continue Reading »

    எங்கும் வெற்றி எதிலும் வெற்றி

    – டாக்டர் ஜி இராமநாதன்

    சாத்தியமா?

    காலை இழந்தவர் நாட்டியமாடுகிறார்!

    அழகே இல்லாதவர் கதாநாயகனாக இருக்கிறார்!

    செவிடானவர் இசைமேதையானார்!

    குருடானவர் கதாசிரியர் ஆனார்!

    Continue Reading »

    வளரும் தலைமுறைக்கு வழிகாட்டி

    த. வெள்ளையன் பேட்டி…

    வணிகர் தம்
    தொல்லைகளைத் துடைக்கவே
    நெல்லைச் சீமை – தூத்துக்குடியில்
    பிச்சுமலை கிராமத்தில்
    பிள்ளையாய் பிறந்து

    Continue Reading »

    உள்ளத்தோடு உள்ளம்

    பூமி சற்று புரண்டு படுத்ததால் (நில அதிர்ச்சி) ஈரானில் இறந்து போனவர்கள் எழுபதினாயிரம். குலை குலையாகக் கொத்துக் கொத்தாக அல்லவா செத்து மடிந்தார்கள்.  பூவும் பிஞ்சுமாய் உயிரோடு பூமியுள் புதையுண்டு போவது போவது என்ன கொடுமை. அணைந்து

    Continue Reading »