ராஜா எம் .சண்முகம் அவர்களின் ஒலி கீற்று
1 comment Posted in audio, Audio Video
1 comment Posted in audio, Audio Video
0 comments Posted in audio, Audio Video
– பேரா. இரா. மோகன்குமார்
17. நன்றி மறப்பது நன்றன்று
நன்றியுணர்வு பற்றிய ஆராய்ச்சிகளில் தலைச்சிறந்த விஞ்ஞானிகளாகிய மைக்கேல் மேக்ளோ மற்றும் ராபர்ட் எம்மன்ஸ் ஆகியோர் நாம் நன்றியுணர்வோடு வாழ்ந்தோமானால்:
Continue Reading »
0 comments Posted in Articles
– திரு. சி. ராஜ்குமார்
ஓ.பி. ஜிண்டல் குளோபல் பல்கலைக்கழகத் துணைவேந்தர்
நேர்முகம் : – டாக்டர் செந்தில் நடேசன்
இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு செயல்பட்டவர்கள் இமயம் தொட்டு நிற்பார்கள் என்று சொல்லி மகிழ்வதுண்டு நாம். நாளை இவரையும் நாம் அவசியம் அப்படித்தான் சொல்லி மகிழப் போகிறோம். என் சமுதாயம் எந்தவிதத்திலும் தாழ்ந்து இருக்கக் கூடாது உயர்ந்தே இருக்க வேண்டும் அதற்கான உயர்வான
Continue Reading »
0 comments Posted in Cover Story
– கே. ரஜனிகாந்த்
சிந்தனை செய் நண்பனே
தொடர்….
வாழ்க்கை ஒரு சுவாரஸ்யமான பள்ளிக்கூடம் அதில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ஏராளம். சென்ற இதழில் ‘நான்’ என்ற எண்ணம் மனிதனை எந்த அளவிற்கு ஆட்டுவிக்கிறது என்பதைப் பார்த் தோம். இந்த இதழில் சேமிப்பு என்றால் என்ன, அதன்
Continue Reading »
0 comments Posted in Articles
ஜூலை 12ம் தேதி பி.எஸ்.எல்.வி., சி-15 ராக்கெட் ஐந்து செயற்கைக் கோள் களுடன் திட்டமிட்டபடி விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி நமது விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். இதில் ஆறு பொறியியல் கல்லூரி மாணவர்கள் முப்பது பேர் இணைந்து 55 இலட்சம் ரூபாய் செலவில் “ஸ்டட்சாட்” செயற்கைக்கோளை
Continue Reading »
0 comments Posted in Editorial
ஈரோடு வெற்றிப்பேரவை, குணா இங்கிலீஸ் அகாடமி இணைந்து வழங்கும் 120வது இலவச சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
நாள் : 22.08.2010, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : 10 மணி முதல் 1 மணி வரை
இடம் : ஈரோடு சிவில் எஞ்சினியர்ஸ் டிரஸ்ட்
Continue Reading »
0 comments Posted in events
கோபியில்…
தன்னம்பிக்கை மாத இதழும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக்
பொறியியல் கல்லூரி, கோபி இணைந்து நடத்தும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
Continue Reading »
0 comments Posted in events
திருச்சியில்…
சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
அனுமதி இலவசம்!
நாள் : 08.08.2010, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10 மணி முதல் 1 மணி வரை
இடம் : ரவி மினி ஹால் (கான்பிரன்ஸ் ஹால்)
கரூர் பைபாஸ் ரோடு
Continue Reading »
0 comments Posted in events
ஈரோட்டில்…
தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மற்றும் திரு.எம்.கொளந்தவேலு,
வணிக வரித்துறை இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
அனுமதி இலவசம்!
நாள் : 22.08.2010,
ஞாயிற்றுக்கிழமை
Continue Reading »
0 comments Posted in events