வெற்றியின் மனமே
அந்தச் சிறுவன் மிகவும் நல்லவன். குடும்பமே வறுமையில் வாடியது. சாப்பிட உணவில்லாமல் சாகும் தருவாயில் இருந்த அவனைப் பார்த்த எமனுக்கு மனமிரங்கியது.
சிறுவனைப் பார்த்து, “உனக்கு ஒரு சக்தி தருகிறேன். அதன் மூலம் நீ உயர்ந்த நிலைக்குப் போகலாம். நான் யாருடைய உயிரை பறிக்கிறேன் என்பதை தெரிந்து கொள்ளும் மாயக்கண்ணை உனக்குத் தருவேன்.
Continue Reading »
0 comments Posted in Articles