– 1997 – September | தன்னம்பிக்கை

Home » 1997 » September (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    பத்துக் கட்டளைகள்

    டாக்டர் என். ஸ்ரீதரன்

    நம்மில் பலர் பல்லாண்டுகளாக எங்கவாது பணி செய்து வந்தாலும் முன்னேற வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றோ, மற்றவர்கள் நம்மை அதிகமாக மதிப்பதில்லை என்றோ வருந்துகின்றனர்.

    Continue Reading »

    சிந்தனைத் துளிகள்

    நல்லவற்றைக் கூட்டிக் கொள்; தீயவற்றை அழித்துக்கொள்.
    அன்பைப் பெருக்கிக் கொள்; வாழ்க்கையை வகுத்துக்கொள்.

    Continue Reading »

    சாதனை அத்தியாயத்தை எழுது

    – கவிஞர் கவிதாசன்

    இளைஞனே!
    சோம்பல் இருளின்
    சோகச் சுவடுகளை
    தோளில் சுமந்து
    தேய்ந்து போனது போதும் !

    Continue Reading »

    எண்ணமே வாழ்க்கை

    நமது எண்ணம், சொல், செயல் இவற்றிற்கிடையேயான இடைவெளியை குறைப்பதன் மூலம் நாம் சாதனையாளராகத் திகழ முடியும். உயர்வாகவே எண்ணுவதும், எண்ணியப் படியே நமது சொற்களையும் செயல்களையும் வகுத்துக் கொண்டோமானால் எண்ணம் போல வாழ்வு கிடைக்கிறது.

    Continue Reading »

    பொது மக்களின் பார்வையில் அரசியல்

    பொது மக்களின் பார்வையில் அரசியல் என்பது ஒரு கவிதை, அலுவலகங்களில் பணிபுரியும் சக ஊழியர்களின் பார்வையில் ” அரசியல் ” என்பது கோள் சொல்வதும், காலை வாரி விடுவதும் போன்ற செயல்கள் என அர்த்தமாகிறது. அது மட்டுமல்லாமல் அலுவலங்களில் அலுவலர் மேல் மட்டத்தில் இருந்தும்,

    Continue Reading »

    மரம் நடும் நிகழ்ச்சி

    தன்னம்பிக்கை இதழ் நடத்திய மரம் நடும் நிகழ்ச்சி சுதந்திர தினப் பொன்விழா (15.8.97) அன்று நடை பெற்றது. கோவை மாவட்டம் கோவில்பாளையம் அரவிந்தன் மருத்துமனையிலிருந்து தொடங்கி தேவம்பாளையம், அருகம்பாளையம், செட்டிபாளையம் வழியாக

    Continue Reading »

    '' செய்வன திருந்தச் செய் ''

    – கே.வி. ராஜ கோபால்

    நமது மனித வாழ்வில் ஒவ்வொரும் பல்வேறு நிகழ்ச்சிகள், வேறுபட்ட நடைமுறைகள் பலவற்றை சந்திக்கிறோம். நாம் அன்றாட வாழ்வில் சில நபர்களையும் சந்திக்கிறோம். ஒரு சிலர், சிறிய ” கால அளவில் ” பல செயல்களில் ஈடுபட்டு பல்வேறு ”

    Continue Reading »

    அன்னைக்கு அஞ்சலி

    தனது வாழ்க்கை முழுவதையும் சேவைப் பணிக்கே செலவிட்ட உலகக்குடிமகள் அன்னை தெரசா – அவர்களின் மறைவுக்கு தன்னம்பிக்கை தனது ஆழ்ந்த இரங்களைத் தெரிவிக்கிறது. மிகப் பெரிய அளவில் உலகளாவிய சமூகத் தொண்டு செய்வதற்கு ஒரு

    Continue Reading »

    ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்

    – டாக்டர் இல.செ. கந்தசாமி

    இசைக் குயில் லதா மங்கேஷ்கரின் வாழ்க்கை வேதனைகளும் சோதனைகளும் நிறைந்தது. ஆயினும் முன்னேற விரும்புகின்றவர்களுக்கு ஒரு அருமையான பாடமாகும்.

    Continue Reading »

    ' உழைக்காமல் உண்பவர்கள் திருடர்கள் '

    விவேகமான முறையில், பயனுள்ள உடல் உழைப்பு இருந்தால், அதுதான் அறிவை வளர்ப்பதற்கு மிகச் சிறந்த அறிவு உருவாக முடியும். சமூகத்திற்குப் பயன்தரக்கூடிய உழைப்பின் மூலம் வளரும் அறிவினால் மக்களுக்கு மேலும் பலன் கிடைக்கும்.

    Continue Reading »