– 2010 – April | தன்னம்பிக்கை

Home » 2010 » April (Page 3)

 
  • Categories


  • Archives


    Follow us on

    சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    மதுரையில்…

    நாள் : 18.04.2010, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10 மணி முதல் 1 மணி வரை
    இடம் : தன்னம்பிக்கை பயிற்சி மையம்,
    42/20, சிபி பவுண்டேசன்,
    மாணிக்கவாசகர் தெரு, மீனாட்சி நகர்,

    Continue Reading »

    சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    கோவையில்…

    தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மற்றும் இன்டக்ரல் யோகா இன்ஸ்டிட்யூட், ஸ்டார் ஜெராக்ஸ்
    இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 18.02.2010, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : மாலை 5 மணி முதல்

    Continue Reading »

    சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    திருச்சியில்…

    சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 18.04.2010, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10 மணி முதல் 1 மணி வரை
    இடம் : ரவி மினி ஹால்
    (கான்பிரன்ஸ் ஹால்), கரூர்

    Continue Reading »

    சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    கோபியில்…

    தன்னம்பிக்கை மாத இதழும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக்
    பொறியியல் கல்லூரி, கோபி இணைந்து நடத்தும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    Continue Reading »

    நாளை உனது நாள்!

    கோபி பயிலரங்கம்

    பிப்ரவரி மாத கோபி பயிலரங்கத்தில் பயிற்சியாள ராக கலந்து கொண்ட ஆடிட்டர் திரு.எ.ய.ரவிகுமார் இன்றைய சமுதாயத்தில் நம் இந்தியரின் பங்குகளைப் பற்றி உரை நிகழ்த்தினார்.

    Continue Reading »

    நம்பிக்கை மீது நம்பிக்கை கொள்!

    கோவை பயிலரங்கம்

    கோவை தன்னம்பிக்கை வாசகர் வட்டம், இன்டக்ரல்     யோக இன்ஸ்ட்டியூட் மற்றும் ஸ்டார் ஜெராக்ஸ் இணைந்து நடத்திய (21.03.2010) மார்ச் மாத, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், ஞாயிறு மாலை 5 மணியளவில், தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் வாசகர்

    Continue Reading »

    மன அழுத்தம் தவிர்க்க!

    காலத்தோடு எதனையும் செய்க! தள்ளிப் போடுவதை தள்ளி விடுக!

    உடனுக்குடன் காரியம் செய்க! மன அழுத்தத்தை குறைக்க!

    விழுந்து விட்டோமே – என்று விம்மி விம்மி அழுவதை வெறுத்து!

    ‘விழுவது எழுவதற்கே’ என்பதை நெஞ்சில் நிறுத்து!

    Continue Reading »

    சாதனைக்கு அகவை தடுப்புச்சுவர் அல்ல!

    நாளைய உலகை நடத்தியாளப் போகும் இந்திய இளைஞர்களே! சற்று நில்லுங்கள், உங்களுடன் ஒரு நிமிடம் உரையாட வேண்டும். எப்பொழுதெல்லாம் எனது பேனா தலை சாய்கிறதோ அப்பொழுதெல்லாம் தமிழனின் தன்மானம் தலை நிமிரும். இளைஞர்களின் சிந்தனை உயரும். தமிழனின் பெருமையை உயர்த்த இலட்சியப் பயணத்தில் புறப்பட்ட கொள்கை மறவர்களே! தோல்வியே வெற்றியின் அடித்தளம்! தொடரட்டும் உங்கள் இலட்சியப் பயணம்!

    இளைஞர்களே!!

    ஜாதியைப் பற்றிப் பேசாதீர், நீதியைப் பற்றிப் பேசுவீர்.

    உங்களுக்கு வந்த பாதிப்பைப் பற்றிப் பேசுங்கள் – குரல் கொடுங்கள். மதத்தைப் பற்றிப் பேசாதீர், மனிதனைப் பற்றிப் பேசுவீர்.

    தடைகளைத் தகர்த்தெறி! உன் தாடியைச் சிரைத்தெறி!! ஊழலை உதைத் தெறி! உன்னைப் பகுத்தறி! அறியாமையை அகற்றி எறி!

    சாதனைக்கு ஏற்ற வயது என்ற ஒன்றெல்லாம் இல்லை. சாதிப்பதற்கு அகவை என்பது ஒரு தடுப்புச்சுவர் அல்ல.

    Continue Reading »

    தமிழர் பண்பாட்டைச் சீரழிக்கும்

    மதுப்பழக்கம்

    தமிழகமெங்கும் பட்டிதொட்டிகளில்     வைக்கப்பட்டுள்ள மதுக்கடைகள், குடி     மக்களை ‘குடி’ மக்களாக உருவாக்கி வருகின்றன.  மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு  என்னும் எச்சரிக்கை வாசகத்தை வெளியிட்டு அரசே மதுக்கடைகள் நடத்துவது என்பது முரண்பாடாக உள்ளது.  

    Continue Reading »

    பிப்ரவரி மாத இதழின் தொடர்ச்சி….

    வெற்றியின் பாதையில் நமக்கு நாமே         வடிவமைக்கும் மற்றொரு தடைக்கல்     “நான் மிகவும் முதிர்ந்தவன் ! நான் மிகவும் இளையவன்” என்ற எதிர்மறை எண்ணம்.

    Continue Reading »