நாளைய உலகை நடத்தியாளப் போகும் இந்திய இளைஞர்களே! சற்று நில்லுங்கள், உங்களுடன் ஒரு நிமிடம் உரையாட வேண்டும். எப்பொழுதெல்லாம் எனது பேனா தலை சாய்கிறதோ அப்பொழுதெல்லாம் தமிழனின் தன்மானம் தலை நிமிரும். இளைஞர்களின் சிந்தனை உயரும். தமிழனின் பெருமையை உயர்த்த இலட்சியப் பயணத்தில் புறப்பட்ட கொள்கை மறவர்களே! தோல்வியே வெற்றியின் அடித்தளம்! தொடரட்டும் உங்கள் இலட்சியப் பயணம்!
இளைஞர்களே!!
ஜாதியைப் பற்றிப் பேசாதீர், நீதியைப் பற்றிப் பேசுவீர்.
உங்களுக்கு வந்த பாதிப்பைப் பற்றிப் பேசுங்கள் – குரல் கொடுங்கள். மதத்தைப் பற்றிப் பேசாதீர், மனிதனைப் பற்றிப் பேசுவீர்.
தடைகளைத் தகர்த்தெறி! உன் தாடியைச் சிரைத்தெறி!! ஊழலை உதைத் தெறி! உன்னைப் பகுத்தறி! அறியாமையை அகற்றி எறி!
சாதனைக்கு ஏற்ற வயது என்ற ஒன்றெல்லாம் இல்லை. சாதிப்பதற்கு அகவை என்பது ஒரு தடுப்புச்சுவர் அல்ல.
Continue Reading »