– 2004 – January | தன்னம்பிக்கை

Home » 2004 » January

 
  • Categories


  • Archives


    Follow us on

    கடவுள் பிரபஞ்சம் மனிதன்

    – சூரியன்

    கடவுள் – பிரபஞ்ச சக்தி – தன்மைகள்

    ஒரு பொருளை எடுத்துப் பகுத்துக்கொண்டே போனால் – அணு – புரோட்டான், எலக்ரான், நியூட்ரான் – மேலும் மேலும் பிரித்தால் நுண்துகள்.. இறுதியில் ஒன்றுமில்லை. வெட்டவெளி – Space. இதை நம் முன்னோர்கள் “சுத்த வெளியே சிவம்” என்றார்கள்.

    Continue Reading »

    மனித வளமேம்பாடு

    – வீ.சு. இளமுருக

    தொடர்

    நமக்குத் தேவையான நிறைய வளங்கள் நம்மிடம் உண்டு. ஒரு வரம்புக்குள் அடங்கிய சாதனை என்று ஊறிப்போய் விட்ட மனநிலையை உதறி எறிந்து விட்டு வெளிவர முடிந்தது போன்ற ஒரு மனோபாவம்” என்பார் அப்துல் கலாம். மேற்கோள்களை

    Continue Reading »

    வியர்வைத் துளிகளை விதைப்போம்

    – சிந்தனைக்கவிஞர் கவிதாசன்

    திட்டமிட்டு உழைக்கும்போது
    திசைகள் தோறும் வெற்றி!
    எட்டாத்து உலகில் எதுவுமில்லை
    இதை உணர்த்துவதே முயற்சி!

    Continue Reading »

    யாமறிந்த சிலம்பொலியார்

    நாமக்கல் மண்ணுக்கும்
    பெரும்புகழ் சேர்த்தவர்!

    சொல்லும் செயலும்
    ஒன்றென வாழ்பவர்!

    Continue Reading »

    சிகரத்தை நோக்கி…

    சிகரத்தை நோக்கிய இந்தப் பயணத்தில் நமது இலக்கை இனங்காணுவது எப்படி என்று இந்த இதழில் பார்ப்போம்.

    உன்னையறிந்தால்

    “தனி மரம் தோப்பாகாது தாழ்வாரம் வீடாகாது” என்பது பழமொழி. 

    Continue Reading »

    பொங்கல் வாழ்த்து

    இதயமெல்லாம் அன்பினிலே இணையப் பொங்குக
    இன்பமெங்கும் நிலவிடவே பொங்கல் பொங்குக
    மதவெறிகள் மாய்ந்ததென்று பொங்கல் பொங்குக
    மனித வளம் மேன்மையுறப் பொங்கல் பொங்குக

    Continue Reading »

    ஆசையும் ஆரோக்கியமும்

    வாழ்க்கையில் முன்னேறுவதற்கு சிறந்த வழி மனிதர்களைப் ‘படிப்பது’ தான்.  மனிதரகளைப் ‘படிக்கும்’ போது சிலர் வெற்றிகளைக் குவித்திருப்பதையும், பலர் தோல்விகள்ளைத் தோளில் சுமந்திருப்பதையும் காணலாம்.  இது ஏன்?  இதற்கு முக்கியக் காரணம் மனப்பான்மை.

    Continue Reading »

    உள்ளத்தோடு உள்ளம்

    மனிதன் எதற்கு மிக முக்கியத்துவம் அளிக்கிறான் என்பதை அறிந்துகொள்ள ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.  அந்த ஆய்வின் முடிவு நமக்கு அறிவிப்பது இதுதான்.

    Continue Reading »

    சிறந்த நண்பர்கள் வெற்றியின் தூண்கள்

    பொதுவுடமைச் சிற்பிகள் காரல்மார்க், ஏங்கெல்சு, சமுதாயச் சிற்பி தந்தைப் பெரியார், மூதறிஞர் இராஜாஜி, பண்டைக்காலத்து கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் ஆகியோர் தம் நட்பின் சிறப்புகளையெல்லாம் கடந்த கட்டுரைகளில் கண்டீர்கள். இந்த

    Continue Reading »

    கேட்காதீர்கள் கொடுக்கப்படும்

    சூரியன் உதிப்பதற்கு
    காசு கேட்பதில்லை..

    பூமி சுற்றுவதற்கு
    பற்று வைப்பதில்லை.

    Continue Reading »