– 2004 – January | தன்னம்பிக்கை

Home » 2004 » January (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    மனதின் ஆற்றலை வளர்க்கும் மலேசியவாவின் தமிழ்க் காதலர்

    நிகழ்ச்சியைத் துடிப்போடு இயக்கிக் கொண்டிருந்தார். ஒரு கதாநாயக நடிகராவதற்கான வசீகரம் கொண்டிருந்த அந்த சுய முன்னேற்றப் பேச்சாளர். பார்வையாளர்களில் சிலர் மேடைக்கு அழைக்கபட்டனர். கூச்சத்துடன் மேடையேறி இரு இளைஞர்களின்

    Continue Reading »

    திடமான தன்னம்பிக்கை

    – கு. கணேசன், திருச்சி

    இலட்சியக்கனவே வெற்றிக்கு வித்து

    வெற்றியினை அடைவதற்கு இலட்சிக் கனவு முக்கியம் என்பதை சென்ற இதழில் தெரிந்து கொண்டோம். இப்போது அந்தக் கனவினை நனவாக்கத் தேவையான திடமான தன்னம்பிக்கையைப் பற்றிக் காண்போம். “யானையின் பலம் அதன் தும்பிக்கையிலே

    Continue Reading »

    நிரந்திர வெற்றிக்கு உழைத்திடுவோம்

    வாழ்க்கை ஓரிரு நாட்களில்.. ஓரிரு நிகழ்ச்சிகளோடு முடிந்துவிடுவதில்லை. வாழ்க்கை என்பது நெடியது. நீண்டது. நீண்டு கொண்டே செல்வது. இந்த நெடிது நாள் வாழ்க்கையில் நாம் சாதிக்க வேண்டிய சாதனைகள் ஏராளமாக உள்ளன. அதை விடுத்து

    Continue Reading »

    கொடிது கொடிது.. திறமையில் வறுமை

    “கொடிது கொடிது வறுமை கொடிது” – என்ற அவ்வையின் வாக்கு செல்வச் செழிப்பிற்கு பொருந்துகிறதோ இல்லையோ, திறமைக்குச் சரியாகப் பொருந்துகிறது. திறமையில்(குறைவு) வறுமை ஏற்பட்டால் அது வாழ்க்கையைக் கொடிதாக்கிவிடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

    Continue Reading »

    நம்மைப் பிணைக்கும் சங்கிலி

    நம்மைப் பிணைக்கும் இரண்டாவது சங்கிலியைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.. இந்த இரண்டாவது சங்கிலி என்ன தெரியுமா?… ‘பயம்’.

    பயம்

    இந்தப் பயம் என்பது மிக வலிமையானதொரு உணர்வு.. எத்தகைய ஒரு செயல்பாட்டையும் முடக்கிப் போடக்கூடிய ஆற்றல் இந்தப் பயத்திற்கு உண்டு. மிகப் பெரிய வீர்ர்களுக்கும் சில

    Continue Reading »

    நினைவாற்றல் பயிற்சி வித்தகர்

    அந்தப் பள்ளியில தன் மகனை எப்படியாவது சேர்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் அவன் தந்தை காத்திருந்தார்.

    ஏழாம் வகுப்பில் சேர்வதற்காக நுழைவுத் தேர்வு எழுதிவிட்டு தோல்வியோடு திரும்பினான் அவன். காரணம் கணிதத்தில் அவன் பெறாத மதிப்பெண்கள் நூறு.

    Continue Reading »

    பொங்கல் சூளூரை!

    வெளிச்ச விதைகளை
    நெஞ்சினில் விதை!

    புரட்சிக் கருத்துகளை
    புத்தியினில் புதை

    Continue Reading »

    ஆசிரியர் சு.செ. ஆண்டு பல வாழ்க!

    – சிற்பி

    கணிதத்தை நீங்கள் அன்று
    கற்றீர்கள் அதனால்
    கணித்த்தை சேலம் கற்றது
    நாமக்கல் கற்றது!

    Continue Reading »

    தாரக மந்திரம்

    -சி.ஆர். செலின்

    இறைவா…

    என்னால் செய்ய முடிந்ததைச் செய்யும் திறனையும், செய்ய முடியாததை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும், இந்த இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கும் அறிவையும் எனக்குத்தா!

    Continue Reading »

    வளரும் தலைமுறைக்கு வழிகாட்டி

    சிலம்பொலி சு. செல்லப்பன் சங்க காலம் முதல் சமகாலம் வரை – வந்த கவிதைகள் அனைத்தையும், தம் சிந்தனையில் பதிந்தள்ள செந்தமிழ்க் கணினி.

    நடமாடும்
    நான்காம் தமிழ்ச்சங்கம்!

    Continue Reading »