– 1989 – November | தன்னம்பிக்கை

Home » 1989 » November

 
  • Categories


  • Archives


    Follow us on

    சிந்தனைகள்:

    ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன்.
    -அண்ணல் காந்தி

    புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
    போரிடும் உரகத்தை வேரோடு சாய்ப்போம்.

    Continue Reading »

    யாரிடத்தும் எதையும் எதிர்ப்பார்க்காதே..!!

    சுதந்திரமானவனாக இரு. எவரிடத்திருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. நான் உறுதியாகச் சொல்வேன் உனது கடந்தகால வாழ்க்கை நீ பின்னனோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக

    Continue Reading »

    நீ நீயாக இரு

    ஏ! இளைஞனே!
    எதற்காக இந்தச்
    சோம்பல் யாகம்?

    Continue Reading »

    பெண்ணே இனியாவது…

    நீ மௌனமாய் இராதே!
    மெல்லப் பேசாதே
    இவர்களின் செவிப்பறை
    இரும்பாலானவை.

    Continue Reading »

    பதினெட்டே முன் வருக!

    – டாக்டர். இல. செ. கந்தசாமி எம்.ஏ. பிச்.டி.,

    ஜனநாயக நாட்டில் ஆளுகின்ற தன்மை திட்டங்களை நிறைவேற்றுகின்ற செயல் திறன் – அதன் அளவு – பெறுகின்ற பயன், அதனால் சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கின்ற உயர்வு தாழ்வு – ஆகிய இவற்றை சரியாக மதிப்பிட்ட அறிவாளிகள் பேசாமல்

    Continue Reading »

    நேருவின் நெஞ்சம் கவர்ந்த கவிதை…

    “வளமிகு காடுகள்
    வாவென அழைக்கும்

    ஆனால் எனக்கோ
    ஆயிரம் கடமைகள்

    Continue Reading »

    இளைய நெஞ்சங்களுக்கு வணக்கம்

    இளைய நெஞ்சங்களுக்கு வணக்கம்

    இந்திய மண்ணில், இளைய தலை முறையினருக்களுக்கிடையில் தன்னம்பிக்கையை வளர்ப்பதே இவ்விதழின் தலையாய நோக்கம். இந்தியாவில் எண்பது கோடி மக்களில் நாற்பது கோடி பேர் இளைஞர்கள். இவர்கள் நினைத்தால் இவர்கள் செயல்பட்டால் இந்திய மண்ணையே

    Continue Reading »