– 2009 – May | தன்னம்பிக்கை

Home » 2009 » May (Page 3)

 
  • Categories


  • Archives


    Follow us on

    சிந்தை உயர்வாக…

    பொருளைப் பணத்தை நிறைப்ப தென்பது
    “போற்றும்” வாழ்க்கை அல்ல – மன
    இருளைப் போக்கி ஒளியை நிறைக்கும்
    வகையில் வாழ்க்கை வெல்லும்!

    Continue Reading »

    தொழிலில் பணச்சிக்கல் வராமல் இருக்க…

    கணக்கிடப்பட்ட ரிஸ்க் எடுங்கள்;
    ஆனால் சூதாட்டம் வேண்டாம்
    (Take Calculated Risk, No Gambling)

    அதாவது ஒரு புதிய தொழில் முயற்சி செய்கிறீர்கள். புதிய தொழில் செய்கிறீர்கள். புதிய முடிவு எடுக்கிறீர்கள். அவ்வாறு செய்தால் அத்தொழில் வெற்றியானால் என்னென்ன விளைவுகள் வரும். தோல்வியானால் அதனுடைய விளைவுகள் என்ன? பாதிப்புகள் என்ன? என்பதைச் சரியாகக் கணக்கிடுங்கள். வெற்றியடைந்துவிட்டால் சந்தோசம்தான். தோல்வியாகி விட்டால் அதனுடைய பாதிப்புகளை உங்களால் தாங்க முடியுமா? அந்தப் பாதிப்பின் தீவிரம் எவ்வளவு? என்பதனை தெளிவாக அறியுங்கள்.

    Continue Reading »

    இன்றைய சிந்தனையும் செயலுமே நாளைய வாழ்க்கை

    நேர்முகம்: என். செல்வராஜ்

    – ‘கீர்த்திலால்ஸ்” குரூப் ஆஃப் கம்பெனி
    திரு. T. சாந்தகுமார்

    உயர்ந்த இலட்சியம், உயர்ந்த எண்ணம், இடைவிடாத உழைப்பு இவை யாவும் ஒன்றாகும் போதுதான் வாழ்க்கையில் வசந்தம் என்பது தென்பட ஆரம்பிக்கும். நாடும் ஏடும் ஒருவரை அல்லது ஒரு நிறுவனத்தை உயர்த்திப் பேசி பாராட்டுகிறது என்றால் அது ஒரு இரவில் கிடைத்த வெற்றி என்று சொல்லிவிட முடியாது. பல நாட்கள், மாதங்கள் வருடங்கள் அயராது உழைத்த உழைப்பாலும், கொடுக்கும் பொருளின் தரத்தாலும், சமுதாயத்தின் மீது அவர்கள் காட்டும் அக்கறையாலும் தான் முடியும்.

    Continue Reading »

    பயிலரங்கம்

    ஈரோட்டில்…

    நாள் : 24.05.2009, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை
    இடம் : ஈரோடு சிவில் எஞ்சினியர்ஸ் டிரஸ்ட் பில்டிங், A/C ஹால்,
    பழைய R.T.O. ஆபீஸ் அருகில், பழையபாளையம், பெருந்துறை ரோடு,
    ஈரோடு.

    Continue Reading »

    பயிலரங்கம்

    மதுரையில்…

    நாள் : 17.05.2009, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை
    இடம் : தன்னம்பிக்கை பயிற்சி மையம், 42/20, சிபி பவுண்டேசன்,
    மாணிக்கவாசகர் தெரு, மீனாட்சி நகர், தபால் தந்தி நகர் ரோடு,

    Continue Reading »

    பயிலரங்கம்

    கோவையில்…

    நாள் : 24.05.2009, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை
    இடம் : ஹோட்டல் மங்களா இன்டர்நேஷனல், ராம்நகர், காந்திபுரம்,
    கோவை-12.

    Continue Reading »

    உள்ளத்தோடு உள்ளம்

    கட்சி ஆரம்பித்து தலைவனாகி… தலைவனிடம் தலைவணங்கி தொண்டனாகி… இன்று வேட்பாளராகி நமது வாக்குகளால் வெற்றி பெற்று நாளை மாண்புமிகு உறுப்பினராகி… வலம் வரப்போகிறார்கள் வரும் நமது 15-வது பாராளுமன்ற உறுப்பினர்கள்

    Continue Reading »