நிறுவனர் நினைவுகள்
சாகித்ய அகாடமியின் உறுப்பினரானார் அய்யா!
அது 1983 ஆம் ஆண்டு.
டாக்டர் இல.செ.க. அய்யா அவர்கள், தமது அலுவலகத்தில், மற்றபேராசிரியர்களோடு உரையாடிக் கொண்டிருந்தார். அதுசமயம் ஒருவர், “அய்யா, உங்களிடம் இருக்கும் எழுத்தாற் றலைப் போலவே, நமது பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே இலக்கிய ஆற்றல் இருக்கிறது. குறிப்பாக, நமது பேராசிரியர்கள் விஞ்ஞானிகளாக இருந்தாலும் கூட, அவர்களில்
Continue Reading »
0 comments Posted in Articles