தன்னம்பிக்கை என்னும் பேராற்றல்!
ஒருநாளே வாழ்ந்தாலும் வீரனாக
உலகத்தில் பெருமிதமாய் வாழ வேண்டும்!
திருநாளே இதுவென்று மகிழ்ச்சி பொங்கத்
திசைவியக்கும் சாதனைகள் புரிய வேண்டும்!
Continue Reading »
0 comments Posted in Articles
ஒருநாளே வாழ்ந்தாலும் வீரனாக
உலகத்தில் பெருமிதமாய் வாழ வேண்டும்!
திருநாளே இதுவென்று மகிழ்ச்சி பொங்கத்
திசைவியக்கும் சாதனைகள் புரிய வேண்டும்!
Continue Reading »
0 comments Posted in Articles
நாகேஸ்வரி சௌந்திரராஜன் on May 2009
ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தலையாய கடமைகள் பல உள்ளன. அவற்றில் தம் பெற்றோர்களை அன்புடனும், பாசத்துடனும் பாதுகாத்து வருவது இன்றியமையாத கடமை களில் ஒன்றாகும். இன்று நம் பெற்றோர்களை அன்புடனும், பாசத்துடனும் பாதுகாத்து வருபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதுமட்டுமின்றி கிராமப்புறங்களை விட, நகர்ப் புறங்களில்
Continue Reading »
3 comments Posted in Articles
பன்னீர் செல்வம் Jc.S.M on May 2009
மே 1 – தொழிலாளர்கள் தினம் உழைப்பாளர்களுக்கு உளம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!
இனிய வாசகர்களே!
வாழ்க வளமுடன். மனிதநேயம் செழித்திட வாழ்த்தி மகிழ்கிறேன். இறைவன் படைத்த எல்லா உயிரினங்களிலும் உயர்வானவன் மனிதன். பரிணாம வளர்ச்சியில் கற்கால மனிதர்களின் வாழ்க்கை மிருகங்களின் வாழ்க்கை போன்றேஇருந்தது; நெருப்பு கண்டு பிடித்த பின் ஆதிகால மனிதர்களின் வாழ்க்கையில் தன்னம்பிக்கை, நோய்கள் முதலியன அறிமுகமாயின. தற்கால
Continue Reading »
0 comments Posted in Articles
தன்னம் பிக்கைதான்
வாழ்வின் ஆதாரம்!
தன்னை நம்பாதான்
வாழ்க்கை சேதாரம்!
தன்னம் பிக்கைதான்
Continue Reading »
0 comments Posted in Articles
அவர் ஒரு ஞானி. அவரை எதுவும் பாதிக்காது என்கிறோம். அப்படியென்றால் ஞானியின் அடையாளம்தான் என்ன?
ஒரு எரிச்சலான சம்பவம். கோபம் ஏற்படவில்லையா? அது ஒரு கட்டம்.
Continue Reading »
0 comments Posted in Articles
Continue Reading »
4 comments Posted in Articles
உங்களிடம் உள்ள தற்போதைய சொத்து, வருமானம், கடன் போன்றவற்றிற்கு நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளுவீர்களா? உங்களது உடல் பருமன் மற்றும் ஆரோக் கியத்திற்கு பொறுப்பேற்றுக் கொள்வீர் களா? உங்கள் குடும்பத்தின் தற்போதைய நிலைக்கு பொறுப்பேற்றுக் கொள்வீர்களா? உங்கள் கல்விக்கும், அதனால் பெற்ற வேலைக்கும் நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்வீர்களா?
Continue Reading »
0 comments Posted in Articles
இ ளைஞனே…
வாழும் வாழ்க்கை
நாளும் மாறுகின்ற
விசித்திரமான புத்தகம்
தோல்வி என்னும் பக்கத்தைமட்டுமே
Continue Reading »
0 comments Posted in Articles
தங்கவேலு மாரிமுத்து on May 2009
அச்சீவர்ஸ் அவென்யூ – ஓபராய்
ஓட்டல் சக்ரவர்த்தி. உலகின் பல நாடுகளில் உள்ள ஓபராய் ஓட்டல்களின் அதிபர். பிள்ளைப் பருவமே பிரச்சனைப் பருவம் தான் அவருக்கு. மூன்றாவது மாதத்திலேயே தந்தையை இழந்தவர்.
Continue Reading »
0 comments Posted in Articles