– 2010 – July | தன்னம்பிக்கை

Home » 2010 » July (Page 3)

 
  • Categories


  • Archives


    Follow us on

    சிந்தனை செய் நண்பனே…

    – கே. ரஜனிகாந்த்

    நான் என்ற எண்ணம்

    வணக்கம் நண்பர்களே! நன்றாக இருக்கிறீர்களா? போனமாதம் ‘ஏன்’ என்ற கேள்வியின் முக்கியத்துவம் பற்றி பார்த்தோம். இந்த முறைவாழ்க்கையில் யார் முக்கியம் என்பதைப் பார்ப்போம்.

    Continue Reading »

    அன்னைத் தமிழும்! அவினாசிலிங்கம் அய்யாவும்!!

    – திரு. தி.க. சண்முகானந்தம்
    நேர்முகம் : என். செல்வராஜ்

    உலகம் எங்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு மணம் பரப்பிக் கொண்டிருக்கிற வேளையில் அன்னைத் தமிழுக்காக அருந்தொண்டாற்றிய பத்ம ஸ்ரீ திரு. அய்யா தி.சு. அவினாலிங்கம் அவர் களைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் விதமாக அவினாசிலிங்கம் மகளிர் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், வித்யாலயத்தின் நெடுநாள் தொண்டராக இருந்த அய்யா அவர்களின் சகோதரர் திரு. தி.சு. கல்யாணசுந்தரம் – ராஜேஸ்வரி அம்மாள் அவர்களின் புதல்வருமான திரு. தி.க. சண்முகானந்தம் அவர் களை இதழின் ஆசிரியர் டாக்டர் க. கலைச்செல்வி மற்றும் பாலசரஸ்வதி அவர்களுடன் சந்தித்தோம்.

    Continue Reading »

    தோல்வியிலிருந்து வெற்றியை பறியுங்கள்

    – முனைவர் செ. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.

    உடலினை உறுதி செய்

    துக்கப்பட்டுக் கொண்டிருந்தால் இழந்த பொருள் கிடைத்து விடுமா? தோல்வி வெற்றியாக மாறிவிடுமா? மாறாது. அதற்கு மாறாக மகிழ்ச்சியாக இருந்து தோல்வியை வெற்றியாக மாற்றஎன்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டால் தோல்வியிலிருந்து வெற்றியைப் பெறமுடியும்.

    Continue Reading »

    உள்ளத்தோடு உள்ளம்

    உலகமே போற்றும் ஒப்பற்றவிழா

    கோவையில் நம்மொழி தமிழ்மொழி கண்ட

    உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு திருவிழா…

    அறிவிக்கப்பட்ட நாள்முதலாய் பணிகள்

    Continue Reading »

    சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    ஈரோட்டில்…

    தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மற்றும் செல்வம் இண்டஸ்ட்ரீஸ் (பர்னிச்சர்),
    ஈரோடு இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 25.07.2010,
    ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : மாலை 6 மணி

    Continue Reading »

    சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    திருச்சியில்…

    நாள் : 18.07.2010, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10 மணி முதல் 1 மணி வரை
    இடம் : தமிழக அய்க்கஃப் இல்லம்
    காமராஜர் சிலை எதிரில்,
    சத்திரம் பேருந்து நிலையம்
    திருச்சி.

    Continue Reading »

    சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    மதுரையில்…

    நாள் : 18.07.2010, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10 மணி முதல் 1 மணி வரை
    இடம் : தன்னம்பிக்கை பயிற்சி மையம்,
    42/20, சிபி பவுண்டேசன்,
    மாணிக்கவாசகர் தெரு, மீனாட்சி நகர்,

    Continue Reading »

    பயிலரங்கம்

    கோவையில்…

    தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மற்றும் இன்டக்ரல் யோகா மையம் மற்றும் சாவித்திரி போட்டோ ஹவுஸ்
    இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    Continue Reading »