– 2010 – July | தன்னம்பிக்கை

Home » 2010 » July

 
  • Categories


  • Archives


    Follow us on

    புறட்டிப்பார்

    சரித்திர நாயர்களின்

    வாழ்க்கைச் சுட்டினைப்

    புறட்டிப்பார்!

    அவர்கள்

    எட்டிய சிகரங்களைவிட

    விழுந்த பள்ளங்களே

    அதிகம் இருக்கும்

    செய்த சாதனையைவிட

    அடைந்த வேதனைகளே

    அதிகம் இருக்கும்!

    தோழனே!

    போராடத் துணிந்தவனே!

    சிகரத்தை அடைகிறான்

    போராட மறுப்பவனோ

    தன்னைத்தானே

    சிறையில் அடைக்கிறான்!

    நலம்தானா?

    நான் ஒரு தனியார் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக உள்ளேன். எனது தண்டுவட நுணியில் சில நேரங்களில் தாங்கமுடியாத வலி ஏற்படுகிறது. இது எதனால்?

    – சுரேஷ், சித்தாபுதூர்

    அலுவலகத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகமாக வரும். நாம் இருக்கையில் அமரும்போது உடலின் மொத்த எடையையும் தண்டுவட நுனியில்தான் அதிகம் உள்ளது. அதிக நேரம் இருக்கையில் உள்ளவர்களுக்கு இந்த உள்ரணம் தண்டுவடத்தில் ஏற்படுகிறது.

    இதற்கு மருந்து மாத்திரைகள் ஒரு அளவிற்கே குணப்படுத்தும். இந்த வேதனையைத் தவிர்க்க உட்காருமிடத்தில் இருக்கையில், தலையணை அல்லது நடுவில் ஓட்டையுள்ள ரப்பர் மெத்தை பயன்படுத்தி உட்காரலாம். மேலும் வெந்நீரில் இடுப்புவரை சில நிமிடங்கள் அமர்வதாலும் வலி குறையும். தொடர்ந்து வலி இருக்கும் பட்சத்தில் தண்டுவட சிகிச்சை நிபுணர் லோக்கல் ஸ்டீராய்டு இன்ஜக்ஸன் தண்டுவடத்தில் செலுத்துவதன் மூலம் வலி முற்றிலும் குணமாகும்.

    – ‘X Ray’ ராஜ்குமார்

    Dr. S. காளமேகம் MBBS, D. Ortho (DNB) Ortho, தண்டுவட சிகிச்சை நிபுணர்,

    சுவானிகா மருத்துவமனை, இடையர்பாளையம், தடாகம் ரோடு, கோவை-25.

    நாணயம்

    வாங்கிய கடனை திருப்பி தரவில்லையென்று அன்று அவனை திட்டி அவமானப்படுத்தியதற்கு வருத்தம் தெரிவித்தார் சுப்ரமணியம்.

    Continue Reading »

    ஈரோடு பயிலரங்கச் செய்தி

    23..5.2010 அன்று மாலை 6.00 மணி அளவில் ஈரோடு பெருந்துறைரோடு பூமாலை அரங்கத்தில் தன்னம்பிக்கை 2வது வாசகர் வட்ட பயிரலங்கம் இறை வணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. தலைவர் தனது வரவேற்புரையை அடாத மழையிலும் விடாது வந்த வாசகர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். அமைப்பாளர் பன்னீர்செல்வம் அவர்கள் பயிலரங்கம்

    Continue Reading »

    இங்கிலாந்து பயணம்

    எடின்பரோ கோட்டையிலிருந்து ஊர்

    எடின்பரோ ஊருக்கு வெளியே போர்த் என்றநதி ஓடி, அருகில் கடலில் கலக்கிறது. கோட்டை மேலிருந்து பார்த்தால் கடல், நதி, இதன்மீது கட்டப்பட்டுள்ள சஸ் பென்சன் என்றபுதிய பாலம் கூண்டு போன்றபழைய பாலம், பழைய கட்டிடங்கள் நிறைந்த பகுதி, புதிய

    Continue Reading »

    இங்கிலாந்து பயணம் -1


    எடின்பரோ கோட்டை

    ஐக்கிய இராச்சியத்தின் (United Kingdom) நான்கு நாடுகளுள் ஒன்றான ஸ்காட்லாத்தின் தலைநகரம் எடின்பரோ. இங்கிலாந்து ராணியின் தங்குமிட அரண்மனை (Palace) ஹோலிரூடு உள்ளது. எடின்பரோ கோட்டை 800 ஆண்டுகட்கு முன் கட்டப்பட்டது. பாதாள சிறை, வீரர்கள் நினைவு அரங்கம், ராணியின் உபயோக

    Continue Reading »

    திறந்த உள்ளம்

    எனக்கு வயது 65 டாக்டர். இல.செ.க அவர்களுடன் நெருங்கிப் பழகியவன். அந்தக் கால “வளரும் வேளாண்மை”யில் என் எழுத்திற்கு முன்னுரிமை தந்து பதிப்பித்த பெருந்தகையாளர்.

    Continue Reading »

    நம்மை நாம் சந்திப்போம்

    – பொறியாளர் ஏ.ஜி. மாரிமுத்துராஜ்

    தத்தின் வித்தானதும், மூதறிஞர் சாக்ரட்டீஸ்சால் முன்மொழியப் பட்டதும், கவியரசர் கண்ணதாசனால் பிரபலப் படுத்தப்பட்டதும்தான்.

    உன்னையறிந்தால் – நீ
    உன்னையறிந்தால் இந்த

    உலகத்தில் போராடலாம்!

    Continue Reading »

    உங்களை நீங்கள் நம்புங்கள்

    – தாராபுரம் சுருணிமகன்

    இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னம்பிக்கை வேண்டும். தன்னம்பிக்கை இல்லாதவன் வாழ்க்கை, உப்பு சப்பு இல்லாத சுவையற்ற வாழ்க்கை ஆகும். இந்த வாழ்க்கை வாழ்ந்து என்ன பயன்? மற்றவர்களை நீங்கள் நம்பாமல் இருக்கலாம். ஆனால் உங்களையே நீங்கள் நம்பவில்லை என்றால் “வாழலாம்” என்ற ஆர்வம் உங்களுக்கு

    Continue Reading »

    புத்தக அறிமுகம்

    – நேரமே நமது செல்வம்

    தமிழரின் மனதில் ‘தன்னம்பிக்கை’ உணர்வை விதைக்க முயன்ற முன்னோடிகளில் ஒருவர் அமரர். இல.செ.க. உழைப்பு உயர்வை மட்டு மல்லாமல் மனநிறைவு தரும் என்பதைத் தன்னுடைய சொந்த வாழ்க்கையின் அனுபவத் தில் உணர்ந்த அவர்

    Continue Reading »