– 2010 – May | தன்னம்பிக்கை

Home » 2010 » May

 
  • Categories


  • Archives


    Follow us on

    மாணவர் பெற்றோர் பக்கம்

    தேர்வுகளில் சிறப்பான வெற்றி – 16

    – பேரா. ஆ. இரத்தினசாமி

    நீங்கும் நினைவு

    ஆசிரியர் மிக அருமையான எடுத்துக்காட்டுகள் சொன்னாரே, மிக எளிதாக நினைவில் வைக்க ஏதோ சொன்னாரே..அந்த மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர் வெற்றி படிக்கட்டுகளில் ஏற ஏதோ

    Continue Reading »

    C.Sylendra Babu IPS [ in Neeya Naana 2 of 2]

    [youtube]IXId8AJdeA4[/youtube]

    C.Sylendra Babu IPS [ in Neeya Naana 1 of 2]

    [youtube]Kin3rC_GWJE[/youtube]

    C.Sylendra Babu IPS [ in Sillunu oru Sandhipu ]

    [youtube]0QKPjF4BbNY[/youtube]

    sylendera babu commissioner motivational speech

    [youtube]6f9Sc8zJwnM[/youtube]

    எங்கு படிக்கலாம்? என்ன படிக்கலாம்?

    – பேராசிரியர். பி. மூர்த்தி செல்வக்குமரன்
    செல்வக்குமரன் கல்வி ஆலோசனை மையம், ஈரோடு.

    தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
    கற்றனைத் தூறும் அறிவு

    மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

    Continue Reading »

    செயலின் ரகசியம்

    – Er. A.G. மாரிமுத்துராஜ்
    கோவை

    மனித வாழ்க்கையின், ஒவ்வொரு             கட்டத்தையும் நிர்ணயிப்பது, மனிதச் செயல்பாடுகளே, பெரும்பங்கு வகிக்கின்றது.

    நாம் செயல்படச் செயல்படத்தான் விளைவுகள் அறுவடையாகின்றன,

    Continue Reading »

    சிந்தனை

    – மன்னை மாதவன்

    நல்ல உணவுக்கு அழகு ருசி
    மனித வாழ்க்கைக்கு ருசி சிந்தனையும் முயற்சியும்

    இயற்கையால் மனிதனுக்கு மட்டும் வழங்க பெற்ற பரிசு சிந்தனை. திருவண்ணாமலை அருகே உள்ள சிறிய கிராமத்தில் பிறந்தவர் அந்தோணி முத்து. வயது 37, இவருடைய 11வது வயதில்

    Continue Reading »

    திறந்த உள்ளம்

    பழமுதிர் சோலை சின்னசாமி அவர்களின் நேர்முகம் படித்தேன். கடின உழைப்பாலேயே இந்தளவு உயர்ந்திருக்கிறார் என்பதை உணர முடிந்தது. ஒரு நாளில் எல்லாம் சாத்தியமாக வேண்டும் என்கிற எண்ணங்களை தள்ளிவிட்டு உழைக்கத் தயாரானால் உயர்வு நிச்சயம்.
    – என். பரமேஸ்வரன்

    Continue Reading »

    நம்மால் முடியும்

    – மா. பாரதிப் பிரியா
    மூன்றாமாண்டு கணிதம், ஸ்ரீவாசவி கல்லூரி, ஈரோடு.

    தன்னம்பிக்கை மாத இதழ் நடத்திய
    கட்டுரைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற கட்டுரை

    கள் அசைந்திட
    வானில் சிறகடிக்க
    நாம் காக்கைகள் அல்ல!
    துன்பத்தை கண்டதும்

    Continue Reading »