நாளைய விடியல்
சிறகுகளை விரிக்காமல்
வானம் உனக்கு
சொந்தமில்லை
முயற்சியை தொடங்காமல்
முன்னேற்றம் உனக்கு
Continue Reading »
0 comments Posted in Articles
சிறகுகளை விரிக்காமல்
வானம் உனக்கு
சொந்தமில்லை
முயற்சியை தொடங்காமல்
முன்னேற்றம் உனக்கு
Continue Reading »
0 comments Posted in Articles
– C.J.A அமானுல்லா
கோவை போத்தனூரில் வசிக்கும் அமானுல்லா அவர்கள் கோவை மாநகராட்சி மின்சாரத் துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 10 வருடங்களாக இரு கரங்களிலும் 5 மொழிகளை ஒரே நேரத்தில் எழுதும் ஆற்றல் பெற்றவர். 24 மணி நேரம் தொடர்ந்து எழுதி 2008 டிசம்பரில் கின்னஸ் சாதனைக்காக அதனை நடத்திக்
Continue Reading »
0 comments Posted in Articles
– டாக்டர் அனுராதா கிருஷ்ணன்
இதயத் தன்மை உள்ளவர்களே! உடலினை உறுதி செய்யும் நான்காம் படி நிலையான கொழுப்பின் இரகசியங்களை இன்னமும் புரிந்து கொள்வோம். இருதயத்தின் இயங்கு தன்மை என்பது இரத்த குழாய்களின் மென் தன்மையைப் பொருத்தது என்று சென்ற இதழில்
Continue Reading »
2 comments Posted in Articles
வாழ்க்கைத் தத்துவம்
யானைக்குத் தும்பிக்கை
மனிதனுக்கு தன்னம்பிக்கை!
இமயம் செல்லலாம்
Continue Reading »
2 comments Posted in Articles
– ஆர்.வி. பதி
வெற்றி எனும் முகவரியை அடையப் பயன்படும் பாதையின் பெயர் தோல்வி. தோல்வி நம் வாழ்க்கையின் ஒரு அங்கம். இந்த உலகத்தில் தோல்வியை சந்திக்காதவர் எவரும் இல்லை. தோல்வி ஒவ்வொரு முறையும் ஒரு பாடத்தை நமக்கு கற்றுத் தருகிறது. நாம் செய்யும்
Continue Reading »
9 comments Posted in Articles
கடினமாக உழை,
அறிவுப்பூர்வமாக உழை,
உன் உழைப்பிற்குள் உன் வெற்றி ஒழிந்திருப்பதைக் கண்டுபிடி.
உழைத்தால் தான் உயர முடியும்.
உயர்ந்துள்ளவர்கள் எல்லாம் உழைத்தவர்கள்.
உழைத்தவர்கள் எல்லாம் உயர்ந்தவர்கள்.
உழை, உழை ,உழை, உழைக்காமல் இருப்பது தான் இவ்வுலகில் நீ செய்யும் பிழை.
அதுவும் சந்திரன் சூரியன் பாராது உழை,
உன் உழைப்பை நம்பியே உயிர்வாழ்.
Continue Reading »
அலுவலகத்தில் குளிரூட்டப்பட்ட அறையில் பணி செய்பவன். நான் சாதாரண வெயிலைக்கூட என்னால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இதனால் எனக்கு ஏதாவது திடீர் நோய்கள் வர வாய்ப்புள்ளதா?
– பிரேம்குமார், பீளமேடு
Continue Reading »
0 comments Posted in Articles
கோவை இராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோடு மாலை 6 மணிக்கு ஒரு பலாபழ தள்ளுவண்டி வந்து நிற்கிறது. பழங்கள் அறுத்து சுளைகள் எடுக்கப்படுகிறது. வாசனைக்கு வரும் வண்டுகள் போல வாடிக்கையாளர்கள் வந்து விரும்பி வாங்கிப்போகிறார்கள். இங்கு மட்டும் ஏன் இவ்வளவு கூட்டம்? சொல்கிறார் அந்தப் பெண்மணி.
Continue Reading »
0 comments Posted in Articles
– பாலா
அது ஒரு தேநீரகம் கையில் பைபிளும், கண்களில் அமைதியும் கொண்டு சாந்தமாய் உள்ளே நுழைந்தார் இளமாறன். மின்விசிறியின் கீழிருந்த நாற்காலியில் அமர்ந்தார். பைபிள் புத்தகத்தை திறந்து மனதால் படிக்கலானார். அப்போது அவர் முன் துறுதுறுவென்ற வாலிபன் ஒருவன் வந்து, “சார்! என்ன சாப்பிடுறீங்க
Continue Reading »
0 comments Posted in Articles
– N. காளிதாசன்,
காசிபாளையம், கோபி
1. உங்களிடம் உள்ள திறமையைக் கண்டறியுங்கள்.
2. உன்னிடம் நம்பிக்கை வை உயரலாம்.
3. எந்தச் செயலையும் தொடங்குவதைவிட தொடர்ந்து இருப்பதே சிறந்தது.
Continue Reading »
0 comments Posted in Articles