வானமே எல்லை
முயன்றால் எதுவும் முடியும்
பயிற்சியால் எல்லாம் படியும்
முடியாததை முயற்சி உடைக்கும்
வெற்றியை உற்சாகம் படைக்கும்
Continue Reading »
0 comments Posted in Articles
முயன்றால் எதுவும் முடியும்
பயிற்சியால் எல்லாம் படியும்
முடியாததை முயற்சி உடைக்கும்
வெற்றியை உற்சாகம் படைக்கும்
Continue Reading »
0 comments Posted in Articles
போர்க்களத்தில் அஞ்சாமல்
போர்புரியும் மறவன்தான்
நேர்வந்தே கூற்றுவனும்
நின்றாலும முன்சொல்வான்!
Continue Reading »
0 comments Posted in Articles
ஒரு காட்டில் ஒரு மானும் குதிரையும் நண்பர்களாக வாழ்ந்து வந்தன. ஒரு நாள் இவை இரண்டிற்கும் இடையே சண்டை ஏற்பட்டது. பகையும், கோபமும தோன்றி வளர்ந்தன. பகைமை கொண்ட மான், குதிரையை விட்டுப் பிரிந்தது.
Continue Reading »
0 comments Posted in Articles
கூந்தலின் சிக்கலைக் கோதியெடுக்கக்
குந்திக் கிடந்தது போதும்….
குவளைய மக்களின சிக்கலுடைக்க
குமுறிடும்மலையென மோதும்!
Continue Reading »
0 comments Posted in Articles
எதைத் தொட்டாலும் இன்பமும், துன்பமும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், நம் அறிவினாலே பொருள்களின் துன்பத்தை தவிர்த்து இன்பத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
-பாரதியார்.
Continue Reading »
0 comments Posted in Articles
தயாரிப்பு
வேலை நிமித்தமாய் இதுவரை சென்று வராத ஒரு புதிய ஊருக்கு நீங்கள் செல்ல வேண்டியுள்ளது. என்ன செய்வீர்கள்? அந்த ஊருக்கு சென்று வந்தவர் யாரேனும் இருந்தால் அவரிடம் அது குறித்து விசாரிப்பீர்கள்.
Continue Reading »
6 comments Posted in Articles
“மனத்திட்பம்” மிகுந்தவரின் செயல்பாடுகளை உற்றுநோக்கினால் – அவை தீர்க்கமானவையாக இருப்பதை உணர வேண்டும்.
Continue Reading »
0 comments Posted in Articles
பணியைச் சிறப்பாகச் செய்வதால் ஈடுபாட்டுடன் செய்வதால் எனக்கு என்ன இலாபம்?
இந்தக் கேள்வி பொதுவாக பணியிலிருக்கிற எல்லோருக்கும் வருவது உண்டு. ஏனென்றால் அடிப்படையில் எல்லா மனிதர்களும் ஓரளவு தனக்கும் தன் வாழ்வுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் தான்.
Continue Reading »
0 comments Posted in Articles
செழுமையான பழத்தை
உற்பத்திக்கிற வலிமை
சின்னவேரில் தான் கவிந்திருக்கிறது!
வலிமை மௌனமானது;
ஆர்ப்பாட்டமற்றது; இறுக்கமானது!
நட்சத்திரங்களை வருடமுடிகிற வலிமை
நம் மனதுள் புதைந்திருக்கிறது!
செயலாகும் விரைவில்.
Continue Reading »
0 comments Posted in Articles