– 2007 – April | தன்னம்பிக்கை

Home » 2007 » April (Page 3)

 
  • Categories


  • Archives


    Follow us on

    சக்சஸ் உங்கள் சாய்ஸ்!

    பொறாமையின் அடிப்படையில், மற்றவர்கள் முன்னேறிவிட நாம் ஒரு காரணமாக இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் நாம் செய்யும் செயல்கள் நமக்கே பாதகமாகத் திரும்புவதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. காரணம் வெற்றி என்பது அமைதியான நேர்மறையான எண்ணங்கள் கொண்ட மனதின் வெளிப்பாடே எப்பொழுது உங்கள் மனதில் பொறாமை எனும் கருமை குடியேற ஆரம்பிக்கிறதோ, அந்த கணமே நீங்கள் தோல்வியை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

    Continue Reading »

    உள்ளத்தோடு உள்ளம்

    நமக்கு கிடைத்த வாழ்க்கையை ஒரு நான்-ஸ்டாப் கொண்டாட்டமாக இடைவிடாமல் மகிழ்ச்சியோடு அமைத்துக் கொள்வதுதான இந்தப் பிறவியின் பயன்.

    இந்த நோக்கம் நிறைவேறுவதற்காக மனித குலம் எத்தனையோ வழிமுறைகளை கண்டுபிடித்து கடைபிடித்து வருகிறது. பல வகையான பண்டிகை நாட்களும், விழாக்களும் நண்பர்களோடு உறவினர்களோடும் உற்சாகத்தோடும் உவகையோடும் ஆனந்தமாக கொண்டாடப்படுகிறது.

    Continue Reading »

    கூச்சம் தவிர்!

    ஊருக்குச் செல்வதற்காக பேருந்தில் ஏறுகிறீர்கள், அப்போது உங்களுக்கு எந்த விதமான வித்தியாசமான மன உணர்வுகளும் இருக்க வாய்ப்பில்லை. ஒரு பள்ளி பேருந்தில் மாணவர்களும், மாணவிகளும் உள்ளனர். அந்த பேருந்தில் நீங்கள் பயணம் செய்ய நேரிடுகிறது. அப்போது உங்களுக்குள் தோன்றும் ஒருவித மனநிலைதான் “கூச்சம்” (Shyness).

    Continue Reading »

    திருக்குறளில் அன்பு – ஓர் அறிமுகம்

    நான் கணக்கற்ற மனிதர்களுடன் கலந்து உறவாடுகிறோம். ஆனால் சிலரோடு மட்டும் நெருங்கிப் பழகுகின்றோம். அவர்களோடு நெருங்கிப் பழகுவதற்கு நம் நெஞ்சில் ஓர் ஆர்வம் அரும்புகிறது. இந்த ஆர்வமே அன்பு மலர் பூக்கக் காரணமாக விளங்குகிறது. இந்த அன்பு வளர்ச்சி அடைந்து ஒரு சிலரின் பழக்கத்தையும் நெருக்கத்தையும் இழக்க முடியாத நிலை வரும்போது அது நட்பாகத்தோற்றம் எடுக்கிறது. இத்தெளிவைத் திருவள்ளுவர்,

    Continue Reading »

    திட்டம் – கனவு – செயல் – வெற்றி

    ‘மூளை என்ற நுண்ணிய இயக்கம் கொண்ட, துடிப்பான செயலாக்கம் கொண்ட, வெற்றிப் பாதையில் செலுத்தக் கூடிய, உயரிய, விலைமதிப்பற்ற கருவியை நமக்கு படைத்தவன் பரிசளித்துள்ளான். அதை சரியாக பயன்படுத்த தெரியாமல் வெற்றிப்படிகட்டுகளில் ஏறுவதற்கு பதிலாக, படுத்துறங்கி கொண்டுள்ளனர் பலர்.

    Continue Reading »