நீயார்?
பன்னீர் செல்வம் Jc.S.M on Jan 2006
தொடர்…
இனிய வாசகர்களே!
வாழ்க வளமுடன்.
“மனிதன் என்று சொல்லுவோம்! மகிழ்ச்சியுடன் துள்ளுவோம்”” என்றபுதுமை கீதம் பாடுவோம். நாம் எல்லோரும் மனிதராய் பிறந்து விட்டோம். இந்த ஊரில், இந்த தேதியில், இந்த நேரத்தில் இவர்கட்கு குழந்தையாய் பிறக்க விரும்பிப் பிறந்தோமா என்றால், நிச்சயமாக இல்லை. நம் விருப்பமின்றி இவ்வுலகில் நாம் பிறந்து விட்டோம். நாம் இறக்கும் முன்பே நம் காலத்தை வாழ்ந்து காட்டுவோம். இதற்கு அடிப்படையாக “நீ யார்”” என்று ஒவ்வொருவரும் கேட்டுத் தெளிவு பெறவேண்டும்.
Continue Reading »
0 comments Posted in Articles