– 2009 – April | தன்னம்பிக்கை

Home » 2009 » April (Page 3)

 
  • Categories


  • Archives


    Follow us on

    நினைவாற்றலில் இணையற்ற இருவர்

    ஜான் லூயிஸ்,பெர்நெட்

    ஒட்டுமொத்த இந்தியாவே பெருமைப்படக்கூடிய இரண்டு சாதனையாளர்கள், ஒரே குடும்பத்தில் இருக்கிறார்கள், திருச்சி யில். உலக அளவில் இவர்களின் சாதனைகள் பிரம்மாண்டமானவை.

    Continue Reading »

    உடலினை உறுதி செய்!

    தாதுப் பொருட்கள் (Minerals)

    உணவில் காணப்படும் தாது உப்புகள் உடலில் பல இன்றியமையாத பணிகளைச் செய்கின்றன. தாதுப் பொருட்களாவன :

    அ. கால்சியம் ஆ. துத்தநாகம் இ. இரும்பு ஈ. பொட்டாசியம் உ. மெக்னீசியம் ஊ. சோடியம்

    Continue Reading »

    உன்னதமாய் வாழ்வோம்!

    உன்னதமாய் வாழ்வோம்! விருப்பு வெறுப்பு விடுவோம்!!

    அன்பிலும் எண்ணத்திலும் உயர்ந்துள்ள நண்பர்களே!

    நீங்கள் அத்துணைபேரும் உத்தமர்தானா? சொல்லுங்கள்! பதில் ஆம் என்றால், நல்லவர்கள் எல்லோர்க்கும் நல்லது மட்டும்தான் நிகழ்கிறதா? அப்படி இல்லைதானே? என் இனிய நண்பர்களே! அதற்காக நான் உங்களை எப்படி வேண்டுமானாலும் இருங்கள் என்று தண்ணீர் தெளித்து விட்டுவிட எனக்கு மனசில்லை. நீங்கள் எல்லோரும் நல்லா இருக்கணும் என்ற அன்பு

    Continue Reading »

    மனிதா! மனிதா!!

    எங்கும் நிறைந்தகையூட்டு

    இனிய வாசகர்களே!

    வாழ்க வளமுடன். மனிதநேயம் செழித்திட வாழ்த்தி மகிழ்கிறேன்.

    அரசு ஊழியர் நடத்தை விதிகள்

    இன்று உலகம் முழுவதும் லஞ்ச ஊழல் வேரூன்றி விட்டது. அரசு அலுவலகங்கள் மட்டு மன்றி அரசின் சார்பில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், ஏன்? ராணுவம் என எந்தப் பிரிவையும் விட்டு வைக்காமல் தன் கோரப் பசிக்கு எல்லோரையும் ஆட்படுத்திக் கொண்டது.

    Continue Reading »

    எண்ணம் வெற்றியின் பிம்பம்

    வாழ்க்கையை நாம்தான் உருவாக்கிக் கொள்கிறோம். எப்படி என்றால் இன்பத்திற்கும் துன்பத்திற்கும், வெற்றிக்கும் தோல்விக்கும், வளமைக்கும் வறுமைக்கும், ஏற்றத்துக்கும் இறக்கத்திற்கும் நம்முடைய எண்ணங்களே காரணமாக இருக்கின்றன.

    Continue Reading »

    வெற்றிப் படிக்கட்டுகள்

    நீங்கள் சாதனைப் பயணத்தில் ‘விமர்சனம்’ என்ற படிக்கட்டை சந்திக்காத வெற்றியாளர் களே இல்லை எனலாம். பொதுவாக தங்களைப் பற்றி நேர்மறையான விமர்சனங்கள் எழும்போது மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போகும் மனிதர்கள், அதுவே எதிர்மறையான விமர்சனங்கள் என்றால் மனமுடைந்து போய் விடுகிறார்கள். நேர் மறையான

    Continue Reading »

    வாய்ப்பை உருவாக்கு! வாழ்க்கையை வளமாக்கு!!

    நேர்முகம் : என். செல்வராஜ்

    திரு. க. செங்குட்டுவன்
    வள்ளுவர் கலை அறிவியல் மற்றும்
    மேலாண்மைக் கல்லூரி, கரூர்

    அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
    தீதின்றி வந்த பொருள்.

    சேர்க்கும் திறம் அறிந்து, தீமையொன்றும் இல்லாமல் சேர்க்கப்பட்ட பொருள் ஒருவருக்கு அறத்தையும் கொடுக்கும், இன்பத்தையும் கொடுக்கும் என்ற வள்ளுவரின் வாக்குக்கேற்ப வாழ்ந்து வருபவர்.

    Continue Reading »