– 2009 – April | தன்னம்பிக்கை

Home » 2009 » April (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    அச்சீவர்ஸ் அவென்யூ

    அச்சீவர்ஸ் அவென்யூ – ப்ரூனே ஜெயக்குமார்

    பி.ஏ. படித்த இந்த சென்னை இளைஞருக்கு முதல் வேலையில் கிடைத்த சம்பளம் 250 ரூபாய். (எண்பதுகளில்). மாதக்கடைசியில் அரைவயிறும் தண்ணீரும் தான். இது சரிப்படாது என்று கடன் உடன்பட்டு, ஏஜெண்ட் மூலம் சிங்கப்பூர் போனவருக்கு அதிர்ச்சி.

    Continue Reading »

    'வறுமை' என்றும் தடையல்ல!

    செயலும் திட்டமும் நன்கமைந்தால்
    சடுதியில் சாதனை படைத்திடலாம்
    முயற்சியும் பயிற்சியும் சேர்ந்திருந்தால்
    முகிழ்த்திடும் வெற்றிச் சாதனையே!

    Continue Reading »

    ‘வறுமை’ என்றும் தடையல்ல!

    செயலும் திட்டமும் நன்கமைந்தால்
    சடுதியில் சாதனை படைத்திடலாம்
    முயற்சியும் பயிற்சியும் சேர்ந்திருந்தால்
    முகிழ்த்திடும் வெற்றிச் சாதனையே!

    Continue Reading »

    நிறுவனர் நினைவுகள்

    தோன்றிற் புகழோடு தோன்றியவர்!

    ஏப்ரல் 6 – டாக்டர் இல.செ.க. அவர்களின் நினைவு தினம்

    எண்ணம் – சொல் – செயல் ஆகிய இம்மூன்றும் ஒரே நேர் கோட்டில் அமைந்து விட்டால், அது வெற்றிக்கம்பத்தை நோக்கிச் செல்லும்”, என்பது தெளிந்தோர் வாக்கு; அந்த வாக்கினைத் தன் வாழ்க்கையில் கடைப்பிடித்தவர் அய்யா இல.செ.க. அவர்கள். அதையே மற்றவர்க்கும்

    Continue Reading »

    திறந்த உள்ளம்

    எங்கள் பள்ளி சார்பில் தன்னம்பிக்கை இதழ் ஆண்டு சந்தா கட்டி வரவழைத்து நூலகத்தில் வைத்து மாணவர்களுக்கு படிக்கத் தருகிறோம். மிக சிறந்த புத்தகமென ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டி வருகின்றனர். பல பயனுள்ள தன்னம்பிக்கை ஊட்டும் கட்டுரைகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. பாராட்டுக்கள்.

    Continue Reading »

    நன்னம்பிக்கைதாங்க தன்னம்பிக்கை

    கஷ்டமில்லாமல் வெற்றியில்லை

    முட்களில்லாமல் அரியணையில்லை

    முயற்சியில்லாமல் பெருமையில்லை

    – பென்

    Continue Reading »

    தோல்விக்கு நன்றி சொல்!

    ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் ஏதாவது ஒரு இலக்கை நோக்கியே பயணம் செய்து கொண்டிருக்கிறான். இவை குறுகிய கால இலக்காகவோ அல்லது நீண்ட கால இலக்காகவோ இருக்கலாம். இருந்தபோதிலும், அவற்றிற்கேற்ப அவன் சில இடர்ப்பாடுகளை சந்திக்க வேண்டியுள்ளது. எனினும் அவற்றில் சிலர் மட்டுமே வெற்றி பெற்று உயர்ந்து நிற்க

    Continue Reading »

    பேச்சு வாழ்வின் மூச்சு

    பேச்சு – இறைவனின் பரிசு

    ‘பேச்சு’ இறைவன் மனிதனுக்களித்த அரிய பரிசு. விலங்குகளிடமிருந்து மனிதனை வேறு படுத்திக் காட்டுவது பேச்சுதான். மிருகங்கள் பேசாமல் வாழ முடியும். ஆனால் மனிதர்கள் பேசினால்தான் வாழ முடியும். நாக்கும் அதிலிருந்து வெளிப்படும் வாக்கும் இருபெரும் செல்வங்கள்.

    Continue Reading »

    இங்கு… இவர்… இப்படி…

    மஹிதர் குருகுலப் பள்ளிகள்

    S.K.C. ஆனந்தன்

    நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்வில் நிகழ்ந்த தாக்கத்தால் ஆட்கொள்ளப் படுகின்றனர். இதில் சிலர் தாக்கத்தை சரியாக பயன்படுத்தி, தம் வாழ்வை செம்மைபடுத்திக் கொண்டுள்ளனர். உதாரணமாக, தீவிர நம்பிக்கை நிறைந்த ஜோன் ஆப் ஆர்க்கின் கதையைப்

    Continue Reading »

    நம்பிக்கையே வாழ்க்கை

    வாழ்க்கையைப் பற்றிய ஒரு நம்பிக்கை ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம். இரவில் உறங்கச் செல்லும் போது விடிந்துவிடும் என்கிற தளராத நம்பிக்கை நமக்கு இருக்கிறது. காரணம் நாம் அன்றாடம் நடக்கிற இயற்கை நிகழ்வுகளில் சூரியன் உதிப்பதும் மறைவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது எந்நாளும் மாறுவதில்லை. எந்த சூழ்நிலையிலும் இயற்கை

    Continue Reading »