விடைபெறும் வினாக்கள்
த. கணேஷ்குமார் சின்ன வாழவாடியிலிருந்து….
இன்றைய கல்வியில் மாணவர்களுக்கு எத்தகைய மாற்றமும், நம்பிக்கையும் ஏற்பட வேண்டும்?
காலம் மாறினாலும் “கல்வி” என்னும் சொல் ஒரே பொருளைத் தான் உணர்த்தி நிற்கிறது. கற்பவர்கள் அனைவரையுமே மாணவர்கள் என்றுதான் அழைக்க வேண்டும். அது உண்மையானால் ஒவ்வொரு மனிதனும் காலமெல்லாம் கற்றுக்கொண்டே தான் இருக்கிறான்… கற்றுக்கொண்டே தான் இருக்கவும் வேண்டும்.
Continue Reading »
0 comments Posted in Articles