திறந்த உள்ளம்
“போராடினால் உண்டு பொற்காலம்” ரோஷன் TMT கம்பிகளின் ஸ்தாபகர் திருமிகு R. ரவிச்சந்திரன் அவர்களின் சோர்வில்லாத முயற்சியும், இடைவிடாத உழைப்பும், தன்னம்பிக்கையும, சகிப்புத்தன்மையும் எல்லோருக்குமே உற்சாக டானிக்காய் அமையும் அவரது விலைமதிக்க முடியாத அனுபவங்கள். ஆசிரியர் ந. மாசிலாமணி அவர்களின் புதுமை படைத்திடு, புதிய முறையில் – தன்னம்பிக்கை பெறும்படியாய் இருக்கிறது. முத்தாய்ப்பு வைத்தாற்போல் “சங்கமம்” என்ன தூக்கநாயக்கன் பாளையத்திற்கு அழைத்துச் சென்றது. பேச வைத்தது, பாட வைத்தது, ஆட வைத்தது.. இதழைப் படித்துக் கொண்டிருக்கும் போதே மானசீகமாக உணர முடிகிறது. இனிய நண்பர் J. லட்சுமி காந்தன் அவர்களுக்குக் கூடுதல் வாழ்த்து.
Continue Reading »
0 comments Posted in Articles