திறந்த உள்ளம்
0 comments Posted in Articles
எடுத்திட்ட பணிகளிலே
மிடுக்காக தடம்பதித்தே
அடுக்கடுக்காய் பெருமைகளைக் குவித்திட்ட
உடுமலைப்பேட்டை தன்னில் – அற்றை நாளில்
நற்றமிழ் கவிவானில் நாநிலம் போற்றும்
உற்றக் கவிஞராம் உடுமலை நாராயணகவி
அரசியல் உலகில் உடுமலை நாராயணன்
இற்றை நாளில், பெற்றோர் பிள்ளைகள்
உற்ற நிலையில் உச்சிக்கு செல்ல –
மெச்சும் வண்ணம் மனவளம் பெறவே
சிக்கல் தீர்க்கும் சீரிய பணியை
Continue Reading »
0 comments Posted in Articles
முயற்சி திருவினை ஆக்கும் என்பார்கள். சாதாரண மனிதனையும் சாதனை யாளராக்குவது தன்னம்பிக்கையே. இடைவிடாத தொடர் முயற்சி நிச்சயம் பலன் தரும் என்பதற்கு எடுத்துக் காட்டாய், ஒரே நேரத்தில் இரண்டு கைகளால் எழுதும் சாதனையாளராய் திகழ்பவர் கோவை அமானுல்லா.
Continue Reading »
0 comments Posted in Articles
எப்படி உருவத்தைக் கூட்டிக் காட்டுவதன் மூலம் முதற் பார்வையிலேயே (First Sight) ஒரு நல்லெண்ணத்தை (Best First Impression) மற்றவர்களின் மனதில் உருவாக்கி நமது ஆளுமையை வளர்த்துக் கொள்வது முக்கியமோ அதுபோலவே நம்முடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதிலும் கையாளுவதிலும் நம்மை நாம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். You will not get a second chance to create a best first impression.
Continue Reading »
0 comments Posted in Articles
0 comments Posted in Articles
திருட்டைத் தடுக்கும் பாதுகாப்பு சாதனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணி இடத்திலுள்ள, கோவையை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் Smartmind Technologies நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. பிரபு அவர்களுடன் ஒரு பேட்டி
வாழ்வில் வெற்றியடைய வழிமுறைகள் என நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?’
Continue Reading »
0 comments Posted in Articles
நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய அம்சங்களை கடந்த இதழில் பார்த்தோம்.
Continue Reading »
உங்கள் வாழ்க்கையில், தொழிலில் ஏற்பட்ட இடற்பாடுகளைக் கண்டு சோர்வடையாமல் எப்படி உங்களால் மேலே வர முடிந்தது என்பதை எடுத்துரைத்தால் அது இளைஞர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்?
ஆரம்ப காலத்தில் 1959இல் சுகாதார ஆய்வாளராக காவேரிப்பட்டிணத்தில் பணியாற்றி வரும்போது, மாலை வேளையில் பெண்ணையாற்று பாலத்தின்மீது உட்கார்ந்திருப்பேன். அந்த
Continue Reading »
0 comments Posted in Articles
உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ’ என்பார்கள். எளிய நிலையிலிருந்து எவரும் மெச்சத்தகும்படி உயர்ந்தவர்களின் வரலாறுகள் நமக்கு உணர்த்துவது அவர்தம் உயர்வுக்கு பின் இருந்த அயரா உழைப்புதான். அப்படி உயர்ந்தவர்கள்தான் நிலைத்து நின்றார்கள். அதிர்ஷ்டம் என்று சொல்லி முன்னேறியதாக
Continue Reading »
0 comments Posted in Articles
தமிழின மீட்பு அறிஞர் க.ப. அறவாணன்
தான் முப்பதாண்டுகளாகத் தொகுத்து வைத்திருந்த 15 ஆயிரம் நூல்களைக் (10,000 தமிழ்-5,000 ஆங்கிலம்) கனடா வாழ் தமிழர் நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
Continue Reading »
0 comments Posted in Articles