தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்…
சலிப்படைந்தால் சாதனை இல்லை!
மனச்சோர்வை சமாளிக்க சில ஈஸியான வழிகள்
வாழ்க்கைத் தரமும், வாழ்வியல் தரமும்…
பொருளாதாரம் சார்ந்த இலக்குகளை எட்டுவதுதான் வாழ்க்கையின் நோக்கம் என்பது பலரது நிலைப்பாடாக மாறிவிட்டது. வசதி, வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ளும் முயற்சியின் ஒரு படியில் இருந்து அடுத்த படியை எட்டிப் பிடிக்கும் வேகத்தில் சக மனிதர்களை எட்டி உதைத்து கீழே தள்ள யாரும் தயங்குவதில்லை.
Continue Reading »
0 comments Posted in Post
வாழ்வே ஒரு போராட்டம்
பலம் எது? பலவீனம் எது?
வாழ்வே ஒரு போராட்டம்
நான் மட்டும், ஏன் இப்படி?
கிருஷ்ணா என்றொரு அற்புதமான மனிதர், எழுத்தாளர், இளைஞர், வித்தியாசமானவர். அண்மையில் “ஒய் மீ?’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் அவர் எழுதிய புத்தகம் ஆளுநர் கே. ரோசய்யாவால் வெளியிடப்பட்டது.
Continue Reading »
2 comments Posted in Post
நாளை நம் கையில்…
நிலத்தில் பயிரிட நிலத்தைப் பண்படுத்த வேண்டும். அதுபோல, நம்பிக்கையை வளர்ப்பதற்கு மனதைப் பக்குவப்படுத்த வேண்டும். பொன்மொழிகளையும், போதனைகளையும் மனதில் விதைத்து, அவற்றை உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுங்கள்.
Continue Reading »
0 comments Posted in Post