May Month Articles
Recent Comments
- Rajendran.G: திருவள்ளுவர். ‘நன்றாக பேச வல்லவனாகவும், சோர்வில்லாமல் அச்சமில்லாமல் பேசுகின்றவனாகவும்
- ramguna: bayam neekky valam tharum vazhikaatty,-vaazhga valamudan.
- Rajendran.G: தமிழ் உணர்வு கொண்டத் தமிழர்கள் தமிழ் காக்க நடத்தும்
- சைமன்: அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் உங்கள் கட்டுரைக்கு நன்றிகள். மேலும் இதுபோல ஆக்கமுள்ள
- veerakrish: நீங்கள் எழுதிய மலரும் மனமும் படித்தேன் மிக அருமையாக
- bala: thanks
Current Issue
![]() |
| contents | Subscribe |
New Release
![]() |
தன்னம்பிக்கை இருந்தால் தான் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும். ஒவ்வொருவருமே திறமையானவர்கள்தான் அவர்களுக்குள் இருக்கும் அறிவாற்றல் மதிப்புமிக்கது. அதை வெளிக்கொணர்ந்தால் மட்டுமே பிரகாசிக்க முடியும்.
Read more..வெற்றிக்கு வித்திடுங்கள்
தோல்வி அடைந்து விட்டோம் என்ன செய்வது என மனம் தளர்ந்து குற்ற உணர்வுடன் தன்னைப்பற்றிய தாழ்வான எண்ணங்களைத் தனக்குரிய அடையாளமாக்கிக் கொள்ளாமல், என்ன செய்யாமல் இருந்து விட்டோம் என யோசித்து ஆராய்ந்து பாருங்கள்.
Read more..Success Fundamentals
நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால், உங்கள் எதிர்காலத்தைப் பற்றிய வெற்றி பெறும் சிந்தனையையே எப்போதும், இடைவிடாது, உறுதியாக பிடித்துக் கொள்ளுங்கள்.
Read more..Success Fundamentals – நம்பிக்கை
போர் மற்றும் அறிவியல் உலகில் சாதிக்க இயலாதது என்று அவநம்பிக்கை கொண்ட மற்றும் பலவீனமான இதயம் கொண்டவர்களால் எண்ணப்பட்ட ஆயிரக்கணக்கான வெற்றிகளையும் நம்பிக்கை பெற்றுத்தந்துள்ளது.
Read more..மாறிவரும் உலகில் எப்படி வெற்றியடைவது?
அகப்பார்வை, நுணுக்க சிந்தனை, மீளும் திறன், குழுப் பணி, வலுவான தகவல்தொடர்பு, நேர மேலாண்மை மற்றும் படைப்புத்திறன் ஆகிய அம்சங்கள், ஒருவரின் வெற்றிக்கான அடிப்படை அச்சாரங்கள்.
Read more..புலம்ப வேண்டாம்… செயலில் இறங்கவும்…
தன் குழந்தை இப்படி இருக்கிறதே என்று புலம்புவதையே பல பெற்றோர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனரே தவிர, என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி யோசிப்பதில்லை.
Read more..தோற்றுப் பார்!..
வெற்றி எனும் முகவரியை அடையப் பயன்படும் பாதையின் பெயர் தோல்வி. தோல்வி நம் வாழ்க்கையின் ஓர் அங்கம். இந்த உலகத்தில் தோல்வியைச் சந்திக்காதவர் எவரும் இல்லை. தோல்வி ஒவ்வொரு முறையும் ஒரு பாடத்தை நமக்குக் கற்றுத் தருகிறது.
Read more..முயன்றால்தான் முடியும் உன்னால்…
எதிரே.. கரடு முருடாய்
மேடும் பள்ளமுமாய்
அட ஆமாயில்ல!
மூன்று நாட்களில் மாறக்கூடிய ஒரு புதுமை உணர்ச்சிக்கு காதல் என்று பெயரில்லை. அதன் பெயர் பிராந்தி. காதலென்பது தேவலோக வஸ்து.
Read more..தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்…
தன்னம்பிக்கை இருந்தால்தான் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும். ஒவ்வொருவருமே திறமையானவர்கள்தான். அவர்களுக்குள் இருக்கும் அறிவாற்றல் மதிப்புமிக்கது. அதை வெளிக்கொணர்ந்தால் மட்டுமே பிரகாசம் தெரியும்.
Read more..












