Description
சிங்காரி பார்த்த சென்னை இந்த நாவலைப் படிக்கின்ற கிராமத்துப் பெண்கள் சென்னை நோக்கி வந்தும், எப்படி இருக்க வேண்டும் – வேண்டாமென கட்டுக்கோப்புகளைக் கையாள்வதுமாக இருந்தால், அதுவே அவர்களது பெண்மைக்கு உயரிய விருது. நகரங்கள் சீர்கெட்டுப் போய்விட்டன. இயற்கையான கிராமத்துக் காற்று மின்சார விசிறியின் அருகில் கிடைக்காது. வாகனங்களின் புகையும் சென்னையின் நிம்மதியையும், ஆரோக்கியத்தையும் கெடுத்துவிட்டன. அரசாங்கங்கள் கிராமங்களில் பணத்தைக் கொட்ட வேண்டும். கிராமத்து மக்கள் கிராமங்களையே சொர்க்கமாக்கிக் கொள்ள வேண்டும். நோக்கம் பெரியது; நூல் சிறியது.
Reviews
There are no reviews yet.