Preview |
Title: தாகூரின் கீதாஞ்சலி Description: என்னை முடிவற்றவனாகப் படைத்து இருக்கிறாய். அதுவே உனது விருப்பம். இந்தப் பலவீனமான பாத்திரத்தைக் காலி செய்துவிட்டு மீண்டும் மீண்டும் புதிய வாழ்க்கையால் அதனை நிரப்புகிறாய். இந்தச் சின்னஞ்சிறு புல்லாங்குழலை கையில் எடுத்துக் கொண்டு, காடு மலை எல்லாம் நீ கடந்து செல்கையில், புதிய கீதம் இசைக்கின்றாய் Author: டாக்டர் இல.செ. கந்தசாமி Language: Tamil
Buy Now|INR 20
|
Other Books