Preview |
Title: பழப்பயிரியல் Description: தோட்டக்கலைப் பயிர்களில் பயிர் பெருக்கம் என்பது முக்கியமான அம்சமாகும்.இது ஒரு கலைநயத்துடன் செயல்படுவதால், இதனை பயிர் பெருக்கக்கலை என்று கூறுவர்.இந்தத்துறையில் ஈடுப்படிருப்பவர்கள், அப்பயிர்களின் வளர்ச்சிப் பருவம், தன்மை முதலிய குணங்களை நன்கு அறிந்திருக்க வேண்டும். இதனைப் பயிர்ப்பெருக்க விஞ்ஞானம் என்று கூறுவர். Author: முனைவர் பெ.ச.கவிதா,முனைவர் மு.வேல்முருகன் Language: Tamil
Buy Now|INR 250
|
Other Books