Preview |
Title: ஓரறிவு கிருமிய? ஆறறிவு மனிதனா! Description: அன்பிற்கினிய நண்பர்களே! இந்த முறை நான் நோய்க் கிருமி என்னும் பூச்சாண்டித் தனத்திலிருந்து உங்களையெல்லாம் மீட்டெடுக்க முடிவு செய்து இந்த புத்தகத்தை எழுத முனைந்துள்ளேன். நோய்க் கிருமிக்கு உண்மையில் ஓரறிவுதான் இருக்கிறது. அதாவது தொடு உணர்வு மட்டுமே அதற்குண்டு. ஆனால், ஆறறிவு உள்ள மனிதன் நோய்க் கிருமிகளுக்கு ஆட்பட்டு அவதிப்படுவது என்பது உண்மையில் ஆறறிவுக்கு ஏற்படும் அவமானம்தானே? இந்த ஒரு விஷயத்தை கூர்ந்து நோக்கும் போது நம் அறிவுக்கு பொறிதட்ட வேண்டுடாமா நாம் எங்கோ தப்பு செய்கிறோம் என்று? Author: டாக்டர்.அனுராதா கிருஷ்ணன் Language: Tamil
Buy Now|INR 110
|
Other Books