உடலே உன்னை ஆராதிக்கிறேன்
பன்னீர் செல்வம் Jc.S.M on Dec 2015
சென்னை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் பதஞ்சலி யோகா சமிதி, சென்னை
இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
நாள் : 13.12.2015; ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை,
இடம்: நாடார் திருமண மண்டபம், ராஜேஸ்வரி நகர் 3வது தெரு, காரம்பாக்கம், போரூர், சென்னை – 16. (ஹோட்டல் கிரண்ட் ரெசிடெண்சி பின்புறம்)
தலைப்பு :”உடலே உன்னை ஆராதிக்கிறேன்”
சிறப்புப் பயிற்சியாளர்: அருள்நிதி Jc. S.M. பன்னீர்செல்வம்
சுயமுன்னேற்றப் பயிற்சியாளர், கோயம்முத்தூர்
போன் : 9566665327
தொடர்புக்கு: தலைவர் R. பாலன் 94442 37917
செயலாளர் “மித்திரன்” ஸ்ரீராம் A.N. 94440 69302
PRO – யமுனா கிருஷ்ணன் – 94440 29827
0 comments Posted in Chennai Events