சந்ததியைச் சிந்திப்போம்!
தஞ்சாவூரில் புதிய தன்னம்பிக்கை வாசகர்வட்டம் துவக்கம்
நாள்: 15.3.2015; ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10.00 மணி
தலைப்பு : சந்ததியைச் சிந்திப்போம்!
சிறப்புப் பயிற்சியாளர்: திரு. வே. தமிழரசு, Bsc.MA.,M.ED
முதன்மைக் கல்வி அலுவலர் (CEO), தஞ்சாவூர்
இடம் பற்றிய தொடர்புக்கு:
திரு. அப்துல்சலாம் (எ) பள்ளியூர் பாபா 93453 53113
திரு. டோமினிக் சேகர் 94870 29494
திரு. தஞ்சை தாமு 94435 08846
0 comments Posted in Thanjavur Events