– 2010 – September | தன்னம்பிக்கை

Home » 2010 » September (Page 3)

 
  • Categories


  • Archives


    Follow us on

    மனமே மனமே மாறிவிடு!

    – பேரா. ஆ. இரத்தினசாமி

    மனதை அறிவோம் வாரீர் – 2

    ‘மனம்’ என்றால் என்ன?

    மேற்கத்திய நூல்களில் தெளிவான விளக்கம் இல்லை. அதைப்பற்றிய உறுதியான ஆய்வுகள் இல்லை.
    ஙண்ய்க்
    க்ஷி Recollection, Memory
    · The elements in an individual that feels, perceives, thinks, wills, reasons
    · The conscious events and capabilities in an organism

    Continue Reading »

    காலத்தை வென்று நிற்கும் நிகழ்வுகள்- II

    – பேரா. பி.கே. மனோகரன்

    ஜி.டி. நாயுடு

    ‘இந்தியாவின் எடிசன்’ என்று மக்களால் போற்றப்பட்டவர் ஜி.டி. நாயுடு. தொழில் துறையில் வளரத் துடிக்கும் இளைஞர்களுக்கு அவர் ஒரு கலங்கரை விளக்கம். அவர் தொடாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர் படைத்த சாதனைகள் ஏராளம்.

    Continue Reading »

    அமர்நாத் யாத்திரை

    – அருள்நிதி Jc. S.M. பன்னீர்செல்வம்

    பயணம்
    சுற்றுலா
    யாத்திரை

    இந்த மூன்றுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது, மூன்றுமே ஓரிடத்திலிருந்து புறப்பட்டு வேறு இடம் சென்று திரும்புவதுதான். ஆனாலும் என்ன வேறுபாடு எனப் பார்ப்போமே!

    Continue Reading »

    உனக்குள்ளே உலகம்

    – நெல்லை கவிநேசன்
    நாள்தோறும் தங்கள் வீட்டின்முன்பு பெண்கள் கோலம்போட்டு அழகுப் பார்ப்பார்கள். அழகான கோலத்திற்கு மெருகூட்டுவதற்காக விதவிதமான வண்ணங்களில் பொடிகளை உபயோகித்து அழகுக்கு அழகு சேர்ப்பார்கள். அந்தக் கோலத்திற்கு மேலும்

    Continue Reading »

    நல்லா இருங்க…

    – ஆர்.வி. பதி

    உங்களிடம் நல்ல படிப்பு இருக்கிறது. எதை வேண்டுமானாலும் உடனே வாங்கக்கூடிய அளவிற்குப் பணம் இருக்கிறது. கார் இருக்கிறது. பங்களா இருக்கிறது. மனைவி மக்கள் என எந்தக் குறையும் இல்லை. ஆனால் உங்களிடம் முக்கியமான ஒன்று இல்லை. அது ஆரோக்கியம். உங்களுக்கு பலவிதமான வியாதிகளும்

    Continue Reading »

    முயன்றால் முடியும்

    – CJA அமானுல்லா

    வெற்றி பெற்றவர்வகளெல்லாம் என்ன குணங்களால் சாதனை படைத் தவர்கள் என்று தெரிந்து கொண்டால் நாமும் அதே குணங்களைப் பின்பற்றலாம். அதே வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம்.

    Continue Reading »

    சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்

    – பேரா. இரா. மோகன்குமார்

    20. குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்துங்கள்

    கடுமையாக உழைத்தேன். தொழிலில் ஜெயித்தேன். இன்று கை நிறைய காசு கிடைக்கிறது. அதனால் ஆடம்பர வசதிகள் சாத்தியமானது. ஆனால் என்னுடைய ஒரே மகனுக்கு தேவையான நேரத்தை செலவிட தவறிவிட்டேன். இன்று வசதிகள் எல்லாம் வசதிகளும் இருந்தும் என் மகனின் கல்வி, ஒழுக்கம், உறவுகளில்

    Continue Reading »

    உடலினை உறுதி செய்

    – முனைவர் செ. சைலேந்திரபாபு I.P.S.

    வாகன விபத்துக்கள்

    வாகன விபத்து ஒரு மனிதனின் வாழ்க்கையில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். சில வேளைகளில் மரணத்தையே ஏற்படுத்திவிடும். இறந்தவர் குடும்பத்தலைவன் என்றால் அக் குடும்பத்திற்கு எவ்வளவு இழப்பு என்று சிந்தித்துப் பாருங்கள்.

    Continue Reading »