– 2010 – September | தன்னம்பிக்கை

Home » 2010 » September (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    நம்பிக்கை கொள்

    வாசகர் போட்டியில் தேர்வு பெற்ற நட்சத்திரக் கவிதை

    கண்ணீர்த்துளி சிந்தி
    ஏன் காயப்படுத்திக் கொண்டிருக்கிறாய்
    உனது விழிகளை!
    நீ கலங்குவதால்
    விழிநீர் உனது

    Continue Reading »

    தன்னம்பிக்கையும் தளரா முயற்சியும்

    தன்னம்பிக்கையும் தளரா முயற்சியும் – உன்
    வாழ்வில் இரு கண்கள் ஆகும்
    முடியாது என்றசொல்லை உன்
    வாழ்வின் அகராதியில் இருந்து நீக்கு!
    முடியும் என்ற சொல்லே – உன்

    Continue Reading »

    இங்கிலாந்து சுற்றுலா

    லண்டன் மேடம் துஸாட்
    மெழுகு பொம்மைகளின் காட்சி அரங்கம். உலகின் முக்கிய அரசியல்வாதிகள், சினிமா கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், இசைக் கலைஞர்கள், விஞ்ஞானிகள் எனப் பலரது சிலைகள் தத்ரூபமாக உள்ளன. இந்தியாவின் காந்தி, இந்திரா காந்தி, சச்சின்,

    Continue Reading »

    துவளாத வரை தோல்வியில்லை

    வலிகள் இல்லாது வலிமையில்லை
    பயணமில்லாது பாதையில்லை
    பாலைவனத்துக்குள்ளும் ஒரு சோலைவனம்
    புதைந்திருக்கும்
    கட்டாந்தரையிலும் கனிமச் சுரங்கம்
    காத்திருக்கும்

    Continue Reading »

    காரணம்

    அஞ்சவில்லை
    மரணத்தைக் கண்டு….
    ஆனால்
    அருவருப்படைகிறேன்!
    ஏனென்றால்

    Continue Reading »

    திறந்த உள்ளம்

    கோவை நகரம் “வரலாற்றுத் தொன்மை ஆய்வு” கட்டுரை மாற்றமிக்க புதிய சிந்தனை களின் மறு தோன்றல் என்று எடுத்துக் கொள்ளலாம். கொங்குக்கும் கோவைக்கும் எத்தனையோ வரலாற்று மெய்ப்புகள் வந்து போய்விட்டன. மக்களின் வாய்மொழி வழக்கு என்ற போர்வையில் புகுந்துகொண்டு சிலரின் “ஜாலரா” சப்தங்களினால் உண்மை நிலையை உயிர்த்துணர முடியாமல்

    Continue Reading »

    சிற்பி

    – மன்னை மாதவன்

    நாட்டின் வளர்ச்சி அந்நாட்டு மக்கள் வாழ்வதற்கே. விஞ்ஞான முறையில் முதன்மையாகத் திகழும் அமெரிக்க நாட்டில் நான்கில் ஒரு பெண் என்றமுறையில் ஒரு வருடத்தில் ஒரு லட்சம் பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்பத்துக்கு ஆளாகின்றனர். இதனால் பல பெண்கள் மரணமும் அடைகின்றனர். சட்டமும்,

    Continue Reading »

    உன்னதமாய் வாழ்வோம்

    – டாக்டர் அனுராதா கிருஷ்ணன்

    வளமான வாழ்க்கை அமைய, திணிவான உயிர்ச் சக்தியும் வலிமையான உடல் நிலையும் அவசியம் தேவை. ஆங்கில மருத்துவத்தைத் தவிர மாற்று மருத்துவங்கள் எல்லாமே நம் உயிர்ச் சக்தி திணிவை அதிகரிக்கச் செய்யும் அற்புத அறிவியல் சார்ந்த வைத்திய முறைகள்தான். ஆனால், உடலை வலிமையாக்க

    Continue Reading »

    சிந்தனை செய் நண்பனே…

    – கே. ரஜனிகாந்த்

    நண்பர்களே! வாழ்க்கையில் முன்னேறஅறிவாளியாக இருந்தால் மட்டும் போதாது. அறிவோடு சேர்ந்து சில நல்ல குணாதிசயங்களும் வேண்டும். ஒருவர் தனது லட்சியத்தை அடைய, புத்திசாலியாக மட்டும் இல்லாமல், மற்ற தகுதிகளும் உள்ளவராக இருக்க வேண்டும்.

    Continue Reading »

    இவைகளையும் கவனியுங்கள்

    – பாலா
    அடர்ந்த இருட்டு, அங்கு ஓரமாயிருந்த ஜன்னலின் வழி மட்டும் கதிர் ஒளிகள் அந்த அறையினுள் நுழைந்தன. மிக விசாலமான அறை, நாள்காட்டிகளோ, வரைப் படங்களோ, எதுவுமில்லாத சுவர்கள். புத்தகங் களுக்கென்று ஓர் பெரிய அலமாரி, ஜன்னல் வழி நுழைந்த வெளிச்சத்தில் அலங்கரித்த புத்தக அலமாரியின் நேர்

    Continue Reading »