Home » Articles » இங்கிலாந்து பயணம்

 
இங்கிலாந்து பயணம்


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

எடின்பரோ கோட்டையிலிருந்து ஊர்

எடின்பரோ ஊருக்கு வெளியே போர்த் என்றநதி ஓடி, அருகில் கடலில் கலக்கிறது. கோட்டை மேலிருந்து பார்த்தால் கடல், நதி, இதன்மீது கட்டப்பட்டுள்ள சஸ் பென்சன் என்றபுதிய பாலம் கூண்டு போன்றபழைய பாலம், பழைய கட்டிடங்கள் நிறைந்த பகுதி, புதிய கட்டிடங்கள் உள்ள பகுதி என அனைத்தையும் பார்க்க முடிகிறது. இங்குள்ள பல்கலைக்கழகங்களில் உலகம் முழுதுமிருந்து வந்து படிக்கின்றனர். நம்மூர் மருத்துவர்கள் பலர் படித்து வந்ததை அவர்கள் பெயருக்குப் பின் உள்ள பட்டங்கள் மூலம் அறிய முடிகிறது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 



July 2010

Switch to our mobile site