– 2010 – March | தன்னம்பிக்கை

Home » 2010 » March (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    இங்கிலாந்து சுற்றுப்பயணம்

    பக்கிங்ஹாம் அரண்மனை முன்புறம்

    நாள்தோறும் திருவிழா போல் பல நாட்டுமக்களும் இங்கு வந்து செல்கின்றனர்.  அரண்மனைக்கு எதிரில் 40′ தொலைவில் நினைவுச் சின்னம் போன்றமேடையும் அதன் உச்சியில் வேலைப்பாட்டுடன் கூடிய சிற்பமும் உள்ளன.  அதைச் சுற்றி அகழி போன்றஅமைப்பில்

    Continue Reading »

    திறந்த உள்ளம்

    பணி முடித்து இல்லம் வந்ததும் எனது மகள் ஓடோடி வந்து, அம்மா என்னை திட்டிவிட்டார்கள் என்று சொல்ல சொல்லவே அழ ஆரம்பித்து விட்டாள். அவளை ஆறுதல் படுத்த முயற்சித்து தோற்றுப்போனேன். அன்றைக்கு தபாலில் வந்து சேர்ந்த

    Continue Reading »

    திருச்சி பயிலரங்கம்

    திருச்சியில் தன்னம்பிக்கை பயிலரங்கம் 21.10.2010 அன்று இனிதே நடைபெற்றது. “வாழ்வில் உயர வழி என்ன” என்ற தலைப்பில் டழ்ர்ச். ஈழ்.மகேந்திரன் (ஜே.ஜே. பொறியியல் கல்லூரி) சிறப்புடன் பார்வையாளர்களுக்கு பயிற்சி அளித்தார். சுமார் 100க்கு மேற்பட்டோர்

    Continue Reading »

    எண்ணமே வாழ்வு

    –  மா. தாமோதரன், ஆவரைகுளம்.

    எதுவாக வேண்டும்
    என்கிறாயோ அதுவாகிறாய்
    கீதையிலே கண்ணன் சொன்னது !
    கேளுங்கள் தரப்படும்

    Continue Reading »

    உனக்காய் ஒரு விடியல் …

    – R. சாந்தி

    கருகிப்போன கனவுப் பூக்களை
    எண்ணி கவலைப்படாதே
    ஒரு விருட்சத்தின் விதை
    இன்னும் உனக்குள் இருக்கிறது…

    Continue Reading »

    சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    திருச்சியில்…

    நாள்    : 21.03.2010, ஞாயிற்றுக்கிழமை
    நேரம்     : காலை 10 மணி முதல் 1 மணி வரை
    இடம்     :    ரவி மினி ஹால்
    (கான்பிரன்ஸ் ஹால்), கரூர்
    பைபாஸ் ரோடு, சத்திரம் பேருந்து
    நிலையம், திருச்சி – 2.

    Continue Reading »

    நலம்தானா…?

    பத்தி பத்தியாக மனப்பாடம் செய்த பாடங்கள் பரிட்சையின் போது மறக்க என்ன காரணம்? இதற்கு தகுந்த மருத்துவம் பார்க்க வேண்டுமா?

    (செல்வி, பீளமேடு)

    Continue Reading »

    மாற்றம்

    – ‘மன்னை’ மாதவன்

    நாம் யார்?

    மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

    வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்

    உருகி ஓடும் மெழுகு போல

    ஒளியை வீசலாம்.

    Continue Reading »

    உன்னதமாய் வாழ்வோம்! விழிப்புணர்வோடு வாழ்வோம்!!

    – டாக்டர் அனுராதா கிருஷ்ணன்

    உன்னத வாழ்க்கைக்கான ஏணிப்படி                 களில்            ஏறிக்கொண்டிருக்கும் நண்பர் களே!  இந்த இதழில் உடலினை உறுதி செய்யும் நான் காம் படியான கொழுப்பின் இரகசியங்களைத் தொடர்ந்து அறிந்து, புரிந்து உணர்ந்து கொள்வோம். கொழுப்பின்

    Continue Reading »

    சவாலே சமாளி

    –  R. முருகேசன்

    விவரிக்க முடியல. என்னத்த சொல்ல     இந்த மனுசனிடம் எப்படி தான்         சமாளிக்கப்போறேனோ தெரியல.
    …எதைப்பேசினாலும் நம் பலவீனத்தை தெரிந்து கொண்டு அதைப்பயன்படுத்தியே நம்மீது பாய்கிறார். என்ன செய்யறதுனே தெரியலை.

    Continue Reading »