– 2010 – February | தன்னம்பிக்கை

Home » 2010 » February

 
  • Categories


  • Archives


    Follow us on

    தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மற்றும் இன்டக்ரல் யோகா இன்ஸ்டிட்யூட், ஸ்டார் ஜெராக்ஸ் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    கோவையில்…

    நாள் : 21.02.2010, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : மாலை 6 மணி முதல் 8 மணி வரை
    இடம் : இன்டக்ரல் யோகா இன்ஸ்டியூட்,
    ஆர்.எஸ்.புரம், கோவை.

    Continue Reading »

    சிறந்த முறையில் முடிவு எடுப்பது எப்படி?

    – சுகுமார் ஏகலைவன்

    வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு மனிதனும் சில முடிவு களை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக் கிறான். அவ்வாறு எடுக்கப்படும் முடிவுகள் அவனுடைய வாழ்க்கைப் பாதையையே மாற்றி விடுகின்றன. சில சமயம் அந்தப் பாதையானது அவனது வாழ்க்கையில் எதிர்மறையான

    Continue Reading »

    மேடைப்பேச்சு பயிற்சி முகாம்

    நாள் : 14, 21 & 28 பிப்ரவரி 2010
    மூன்று ஞாயிற்றுகிழமைகள்
    காலை 10மணி முதல்
    பகல் 2 மணி வரை
    இடம் : P.N. புதூர்

    Continue Reading »

    ''மனம் நிலை குலையுமா?''

    கோவை பயிலரங்கம்

    கோவையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டம், இன்டக்ரல் யோகா மையம் மற்றும் ஸ்டோர் ஜெராக்ஸ் இணைந்து நடத்திய 2010 ஜனவரி மாத சுயமுன்னேற்றப் பயிலரங்கம், ”மனம் நிலை குலையுமா?” என்ற தலைப்பில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

    Continue Reading »

    ”மனம் நிலை குலையுமா?”

    கோவை பயிலரங்கம்

    கோவையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டம், இன்டக்ரல் யோகா மையம் மற்றும் ஸ்டோர் ஜெராக்ஸ் இணைந்து நடத்திய 2010 ஜனவரி மாத சுயமுன்னேற்றப் பயிலரங்கம், ”மனம் நிலை குலையுமா?” என்ற தலைப்பில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

    Continue Reading »

    வேண்டும் வரம்

    கவலைகளை மறந்திடவே முயல வேண்டும்
    கவனமுடன் உழைத்திடவே எண்ண வேண்டும்
    காலமதை வீணாக்காமல் உழைக்க வேண்டும்
    காசினை கரிஆக்காமல் காக்க வேண்டும்

    Continue Reading »

    தேர்வு எழுதும் மாணவர்களே!

    படிப்பில் அக்கறை
    இருக்கட்டும்.
    கவலை, பயம்,
    தாழ்வு மனப்பான்மை,
    விரக்தி, சஞ்சலம்

    Continue Reading »

    இங்கிலாந்து சுற்றுப்பயணம்

    – அருள்நிதி Jc S. M. பன்னீர் செல்வம்

    பிரிட்டிஷ் லைப்ரரி

    உலகிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற நூலகம் பிரிட்டிஷ் நூலகம். இது லண்டனில் கிங்ஸ்கிராஸ் என்றபகுதியில் உள்ளது. இப்போதுள்ள கட்டிடத்தை 1998ல் இங்கிலாந்து ராணி திறந்து வைத்தார். உறுப்பினராகி ரீடர்பாஸ் (Reader Pass) வாங்கியவர்கள் மட்டுமே புத்தகங்கள் உள்ள அறைகளுக்குள் செல்ல முடியும்.

    பார்வையாளர்களுக்கென சில இடங்களை ஒதுக்கி யுள்ளனர். உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானிகள், மருத்துவர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோரது பேச்சுக்களைப் பதிவு செய்து வைத்துள்ளனர். கம்ப்யூட்டர் முன் அமர்ந்து, ஹெட்போன் மூலம் அவர்களது பேச்சுக்களைக் கேட்கலாம். தாமஸ் ஆல்வா எடிசன் (1908), ஐன்ஸ்டீன் (1930), பிளாரன்ஸ், நைட்டிங்கேல் (1890), ஆன்ட்ரூ கார்னீஜ் (1914), சிக்மண்ட் பிராய்டு (1938), மாவோதுங் (1949), ஹிட்லர் (1938), வின்ஸ்டன் சர்ச்சில் 1940 ஆகியோரது பேச்சைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.

    12-ம் நூற்றாண்டு முதல் சேகரித்த புத்தகங்களை பார்வைக்கு வைத்துள்ளனர். சேக்ஸ் பியர், லியனார் டோ டாவின்சி ஆகியோரது கையெழுத்துப் பிரதிகள் உள்ளன. டிஜிட்டல் புத்தங்களும் உள்ளன. டச் ஸ்கிரீனை விரலால் தொட்டு, விரலை உயர்த்தினால் பக்கம் மாறுகிறது. ஜும் செய்து பார்க்கலாம். ஹெட்போன் மூலம் அந்தப் பக்கத்திலுள்ளவைகளைப் பேச்சாகவும் கேட்கலாம்.

    பஸ்நிறுத்தம் சேட்டிலைட் வியூ

    இங்கிலாந்தில் பல நகர்களில் பெரும் பாலான பஸ் நிறுத்தங்களில் செயற்கைக்கோள் வழி காட்சிக்கான ஸ்கிரீன் அமைத்துள்ளனர். வருடம் முழுதும் இது இயங்கிக் கொண்டுள்ளது. அந்தப் பாதையில் வரும் பொதுமக்களுக்கான பஸ்களின் எண்கள், செல்லுமிடம், புறப்பட்ட இடம், வரும் நேரம் முதலியவை தெளிவாகத் தெரியும். இத்துடன் பஸ்நிறுத்தம், அதிலிருந்து எவ்வளவு தொலைவில் பஸ்கள் வந்து கொண்டுள்ளன என்ற (மேப்) வரைபடமும் காட்சியாகத் தெரிகிறது. எவரிடமும் விசாரிக்க வேண்டியதில்லை. அதைப் பார்த்தவுடனே தேவையான தகவல்கள் கிடைத்துவிடும். உடனே ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்துவிடலாம். இது போன்ற வசதிகளால் தான் வெளிநாடு களில் ஒருவருடன் ஒருவர் அறிமுகம், பழக்கம், பேச்சு என்பவை நம் நாட்டைப் போல இல்லை. செயற்கைக்கோள் காட்சி வசதி இல்லாத பஸ் நிறுத்தங்களும் உண்டு. அங்கு விரிவான தகவல் களுடன் போர்டுகள் வைத்துள்னர். ஒரு சில இடங்களில் இந்த போர்டுகளும் இல்லை.

    இதுதான் வாழ்க்கை

    ஓர் ஆசிரியரிடம் ஓர் இளைஞன் ‘கடவுள் என்பவன் யார்’ என்று கேட்டான். முதலில் ‘நீ யார் என்றார் ஆசிரியர். அதற்கு அவன் ‘நான் வேலன்’ என்றான். அது உனது பெயர். உண்மையில் நீ யார்? நான் ஒரு மனிதன். அது உனது மனித உடம்பு. நீ யார்?

    Continue Reading »

    திருச்சியில் தன்னம்பிக்கை பயிலரங்கம்

    திருச்சியில் தன்னம்பிக்கை பயிலரங்கம் 21.01.2010 அன்று இனிதே நடைபெற்றது. ”வெற்றிவாசல்” என்ற தலைப்பில் புதிய உலகம் மா.திருவள்ளுவர் சிறப்புடன் பார்வையாளர்களுக்கு பயிற்சி அளித்தார். சுமர் 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டார்.

    Continue Reading »