– 2009 – November | தன்னம்பிக்கை

Home » 2009 » November (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    திறந்த உள்ளம்

    தங்கள் தன்னம்பிக்கை இதழை படித்து வரும் வாசகர்களில் அடியேனும் ஒருவன் என்பதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். இதழானது அனைவருக்கும் குறிப்பாக இளைய

    Continue Reading »

    முடியும் என்று நம்புங்கள்

    ஆழ் மனதில் நுணுக்கமான, அறிவு பூர்வமான, ஆக்கப்பூர்வமான விஷயங்களை நாம் பதிய வைப்பதில்லை. நல்லதையே நினைத்திருந்தால் நல்லதே நடக்கும். நம்பிக்கைதான் ஆணிவேர். தீய எண்ணங்களால் ஆழ்மனதை நிரப்பினால் தீயவை தான்

    Continue Reading »

    நிறுவனர் நினைவுகள்

    மனைமாட்சி போற்றி மகிழ்ந்த மாண்பாளர்

    கோவை வேளாண்மைக் கல்லூரியில் தனது அலுவலகத்திற்குள், முகமலர்ச்சி நிறைய, அய்யா இல.செ.க. வந்தார். புதிய வெண்ணிற சட்டையும், வேட்டியும்

    Continue Reading »

    சாலை விபத்துக்கள்

    சர்வதேச புள்ளி விபரம் – உலக சுகாதார அமைப்பு (WHO)

    • ஒவ்வொரு ஆண்டும் 1.2 மில்லியன் மனிதர்கள் சாலை விபத்தினால் உயிரிழக்கிறார்கள்.

      Continue Reading »

    அறிவுசார் சொத்துரிமை

    சர்வதேச வாணிபத்தில் இன்று அதிக அளவில் பேசப்படுவது அறிவுசார் சொத்துரிமை தொடர்பானதாகும். அன்றாட வாழ்விலும் சமூக, பொருளாதார மேம் பாட்டிலும் அறிவுசார் சொத்தின் முக்கியத் துவத்தை எடுத்துரைக்கும் வகையில் 2001

    Continue Reading »

    அன்பு எனும் அம்பு

    உங்கள் குழந்தைகள் சரியாக படிக்கவில்லையா? நன்றாக அடியுங்கள். நீங்கள் சொல்வதை அவர்கள் கேட்க மறுக்கிறார்களா? அப்படியென்றால் இன்னும் நன்றாக அடியுங்கள். தவறான நண்பர்களுடன் ஊர் சுற்றுகிறார்களா? வெளுத்து வாங்குங்கள்.

    Continue Reading »

    உன்னதமாய் வாழ்வோம்!

    இரத்த சக்தியாய் வாழ்வோம்

    என் இனிய நண்பர்களே! உடலினை உறுதி செய்யும் முதல் படி நிலையான உணவு இரசமாகும் இரகசியத்தை புரிந்து கொண்டோம். ஆக செரிமானக் கோளாறும் அது கொண்டு வரும் மலச்சிக்கலும் தான் ஆதி நோய் என்றும் மற்றதெல்லாம் மீதி நோய் என்றும்

    Continue Reading »

    வழி

    ஒரு நாடோ அல்லது தனி மனிதனோ செல்லும் வழியை வைத்து தான் முன்னேற்றம் பின்னடைவு யூகிக்கப்படுகிறது. அந்த வழியில் கலாச்சாரமும் பெரும் பங்கு வகிக்கிறது.

    Continue Reading »

    மனிதா! மனிதா!!

    பெண்களுக்கு உயர்ந்த இடம் கொடுத்து, அவர்களையும் மதிப்புடன் நடத்தி வரும் சமுதாயம் நம் பாரத சமுதாயம். நம் நாட்டில் ஆரம்பத்திலிருந்தே பெண்களுக்கு ஓட்டுரிமை உள்ளது. ஆனால் அமெரிக்காவில் 1945லும் இங்கிலாந்தில் 1925லும் தான்

    Continue Reading »

    மறந்திட்டோமா?

    ஒருவானில் மின்மினிகளாய், காது கிழிய சப்தமெழுப்பி, மகிழ்ச்சி ஒளி பரப்பியது வான வேடிக்கைகள். தீபவொளியில் மிளிர்ந்தது வீடுகள். சிரிப்பொலியும், வெடி சத்தமும் ஓயாத அந்த வீதியின் ஓரிடத்தில் அமைந்திருந்தது ‘மணி இல்லம்’. அங்கும் தீபாவளி

    Continue Reading »