பயிலரங்கம்
[wp-imageflow2 dir=sep-27-2009]
கோபியில்
தன்னம்பிக்கை மாத இதழும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியும் இணைந்து நடத்தும்
Continue Reading »
0 comments Posted in events
[wp-imageflow2 dir=sep-27-2009]
கோபியில்
தன்னம்பிக்கை மாத இதழும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியும் இணைந்து நடத்தும்
Continue Reading »
0 comments Posted in events
மதுரையில்…
நாள் : 20.09.2009, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10 மணி முதல் 1 மணி வரை
இடம் : தன்னம்பிக்கை பயிற்சி மையம்,
Continue Reading »
0 comments Posted in events
ஈரோட்டில்
நாள் : 27.09.2009, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10 மணி முதல் 1 மணி வரை
இடம் : ஈரோடு சிவில் எஞ்சினியர்ஸ் டிரஸ்ட் பில்டிங், A/C ஹால்,
பழைய த.ப.ஞ. ஆபீஸ் அருகில், பழையபாளையம்,
பெருந்துறை ரோடு, ஈரோடு.
தலைப்பு : இனி எந்நாளும் இன்பமே!
பயிற்சியளிப்பவர் : பேரா. அ. சண்முக சுந்தரம்,
தொடர்புக்கு : திரு. சிவ குணசேகர் – 98427 69636
திரு. இ. இராசேந்திரன் – 94433 59557 திரு. ஓ. சிவசுப்பிரமணியம் – 94422 26622
0 comments Posted in events
– தொடர்புக்கு :
ஆர். பாலமுருகன்
CEO-G9 Group of Companies
Phone : 9790023456
Email : ceo@g9groups.com
தற்போது உலகிலுள்ள பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு மந்த நிலையில்
Continue Reading »
0 comments Posted in Articles
– ஓ. நாகராஜ்
பேராசிரியர். பிஷப் அம்ப்ரோல் கல்லூரி, கோவை
இறைவன் மனிதனைப் படைக்கும் போதே அவனிடம் சகலவிதமான சக்திகளையும் வைத்தே படைத்திருக்கிறான். ஆனால் நாம்தான் நம்மிடமுள்ள சக்திகளைப் பற்றி தெரியாமலும், அதன் ஆற்றல்களை எப்படி வெளிக்கொணர்ந்து இயக்குவது என தெரிந்துகொள்ளாமலும் வாழ்க்கையில் பலவித ஏமாற்றங்களுக்கும், கஷ்ட நஷ்டங்களுக்கும் ஆளாகி அல்லல்ப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
Continue Reading »
7 comments Posted in Articles
நாம் எல்லோருமே வாழப் பிறந்தவர்கள் மட்டுமல்ல, ஆளப் பிறந்தவர்கள், சாதிக்கப் பிறந்தவர்கள். இவை வெறும் வாசகங்கள் அல்ல முற்றிலும் உண்மை. அன்றாட வாழ்வில் குடும்பம், நிதி பற்றாக்குறை, உடல்நலம் என்று பல காரணங்களால் நம் ஆற்றலும் உற்சாகமும் நமக்கு சாதனைகளுக்கும், சந்தோஷத்திற்கும் இடையே ஒரு பெரிய இடைவெளியை
Continue Reading »
ஒரு மனிதன் உயர்வதற்கான குணநலன் எது?
விடாமுயற்சி, கடின உழைப்பு, திட்ட மிடல் போன்ற பல குணநலன்கள் கூறப்படலாம். ஆனால் அவை எல்லாமே ‘தன்னம்பிக்கை’ என்ற அடித்தளத்திலிருந்து தான் உருவாகி வெளி வருகின்றன.
Continue Reading »
3 comments Posted in Articles
– நா. மரகதம் மற்றும் ப. முரளி அர்த்தனாரி
மாற்றார்க்கு கல்வி போதிக்கும் தொழிலில் ஈடுபட்டு பணி புரியும் பணியானது மகத் தான ஒரு சேவையாகும். தான் கற்றதை பிறர்க்கும் கற்பிக்கும் பாங்கு தன்னலம் இல்லாத் தொண்டாகும். அதனால்தான் நம் முன்னோர்கள் மாதா, பிதா, குரு, தெய்வம் என குருவிற்கு, தெய்வத் திற்கும் மேலாக முக்கியத்துவம் கொடுத் துள்ளனர். முற்காலத்தில் மாணவர்கள் குருகுலம் மூலம் கல்வி
Continue Reading »
0 comments Posted in Articles
மனித வாழ்வுக்கு உரம் சேர்ப்பது உறவு. நெருக்கமாக இருக்க வேண்டிய உறவு களெல்லாம் இப்போது விரிசல் கண்டு வருகின்றன. தன் இல்லற வாழ்க்கையைப் பற்றி ஒருவர் இப்படிக் கூறினார். ‘திருமணம் ஆன முதல் ஆண்டில் என் மனைவி பேசினாள். நான் கேட்டேன். இரண்டாம் ஆண்டில் நான் பேசினேன். அவள் கேட்டாள். மூன்றாம் ஆண்டில் இருவரும் ஒரே நேரத்தில்
Continue Reading »
0 comments Posted in Articles